Home » ‘தல’ புராணம் – 5
தல புராணம் தொடரும்

‘தல’ புராணம் – 5

சுபா உமாதேவன்

தொண்டர்களின் தலைவி

கிளிநொச்சியில் பிறந்து, இரண்டு வயதிலேயே நாட்டு நிலைமை கரணமாக சுவிற்சர்லாந்து நாட்டில் குடும்பத்துடன் ஒரு அகதியாகக் குடியேறினாள் ஒரு சிறுமி. அகதி என்ற சொல்லின் அர்த்தமோ அல்லது ஏன் குடும்பமாக இடம்பெயர்கிறார்கள் என்பதற்கான அரசியல் காரணங்களோ புரியாத வயது. அவர்கள் குடும்பமாகக் குடியேறிய பேர்ண் நகரில் வளர்ந்த அவளது வாழ்க்கையில் எத்தனையோ சவால்கள். இந்தச் சவால்கள் ஒன்றும் அச்சிறுமிக்கு மட்டுமானதல்ல, வெளி நாடுகளில் இளம் வயதில் குடியேறிய அனேகமான தமிழ்க் குழந்தைகளும் சந்திக்கும் சவால்கள்தான். ஆனாலும் அதைப் புரிந்து கொள்ளும் முதிர்ச்சியடையாத வயது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!