Home » கல்லால் எழுதிய கடலோரக் கவிதை
சுற்றுலா

கல்லால் எழுதிய கடலோரக் கவிதை

தரங்கம்பாடி கோட்டை

காணத் திகட்டாத கடல். உலகின் இரண்டாவது பெரிய டேனிஷ் கோட்டை. தமிழின் முதல் அச்சுக்கூடம். அப்பர் மற்றும் சுந்தரரால் பாடல் பெற்ற திருத்தலம். டென்மார்க் நாட்டின் சாயலுள்ள தெருக்கள்…  இவையெல்லாம் தமிழ்நாட்டில்தான் உள்ளன என்றால் நம்பத்தான் வேண்டும்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தரங்கம்பாடிக்கு டென்மார்க் நாட்டினர் வந்ததன் நாநூறாம் ஆண்டு விழாக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. போதாது? வாருங்கள், தரங்கம்பாடிக்கு ஓர் உலா சென்று வரலாம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!