18. யுத்த சத்தம் இங்கிலாந்தில் படித்துக்கொண்டிருந்த நாட்களிலேயே இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகள், சுதந்திரப் போராட்டம் போன்ற விஷயங்களில் மிகுந்த ஆர்வம் காட்டியவர். இங்கே வந்த பிறகும் உலக நடப்புகளை உற்றுக் கவனித்து வந்தவர். இந்திய அரசியலின் பக்கம் மட்டும் தன் பார்வையைத் திருப்பாமல்...
Tag - பால கங்காதர திலகர்
11. மோதல் மோதிலால் நேருவின் கவலையெல்லாம் ஒன்றுதான். கடல் கடந்து சென்று படித்துக்கொண்டிருக்கும் மகனின் சுதந்திரமான எண்ண ஓட்டம், இந்திய அரசியல் சூழ்நிலையில் தனது மிதவாதப் போக்குக்கு ஏற்ற வகையில் அமையுமா? எங்காவது நேரெதிர் நிலைபாடு எடுத்து விட்டான் என்றால் என்ன செய்வது? இது ஒரு பெருங்கவலை என்றால்...