முன்பின் அறியாத கிராமம் அது. இதுவரை பரீட்சயமற்ற மொழியையும், கலாச்சாரத்தையும் கொண்ட மனிதர்களைப் பார்க்கப் போகிறேன். தேவைப்படுவதெல்லாம் அவர்களுள் ஒருவராக இணக்கமான பழக்கத்தை ஏற்படுத்திய பின்னர், அவர்களைப்பற்றி, அவர்கள் தொடர்பில் என்ன சொல்லத் தோன்றுகிறதோ அதை எழுத வேண்டும். ஆனால் அதற்கு முதலில்...
Tag - அருங்காட்சியகம்
தொல்லியல் மற்றும் பழங்காலத் தமிழ் மரபுகள் குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வம் தற்போது மக்களிடம் வளர்ந்து வருகிறது. நாகரிகம், மரபின் மேன்மை, பொருளாதாரம், வணிகம் அனைத்திலும் தமிழகம் என்றும் எதிலும் யாருக்கும் சளைத்ததில்லையென அடுத்தடுத்துக் கிடைத்து வரும் ஆதாரங்களும் மகிழ்ச்சி தருவதாகவே உள்ளன. சமீபத்தில்...