Home » ராணியாக வென்று மாமியாராகத் தோற்றவர்
ஆளுமை உலகம்

ராணியாக வென்று மாமியாராகத் தோற்றவர்

டயானாவுடன் ராணி

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடைசியாக எடுத்துக் கொண்ட புகைப்படம் அந்நாட்டின் பிரதமர் லிஸ் ட்ரஸுடன் எடுக்கப்பட்டதுதான். அடுத்த நாற்பத்து எட்டாவது மணி நேரத்தில் அவர் இறந்தார். இதுபோல இந்தியாவில் ஒரு சம்பவம் நடந்திருந்தால், புதிய பிரதமரின் ராசியை நடு ரோடில் இழுத்துப் போட்டு நாறடித்திருப்பார்கள். நல்ல வேளை, அங்கே அப்படி நடக்கவில்லை.

பத்து நாட்களுக்குப் பின் உடல் நல்லடக்கம். இதனால் பத்து நாட்களுக்கு ஊரல்ல, உலக செய்தியே இதைப் பற்றித் தான். இச்சமயத்தில் ராணி எலிசபெத்தின் தனிப்பட்ட ஆளுமையைச் சிறிது உற்றுப் பார்ப்போம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!