இந்த வெயிலில் ஒருநாள் மதிய உணவை ஹோட்டலில் முடித்தோம். உண்டது சைவ உணவாக இருந்தாலும் வெயிலைத் தணிக்கத் தேவைப்பட்டது பன்னீர் சோடா. ஆர்டர் கொடுத்தால் அது பல வண்ணங்களிலும் சுவைகளிலும் இருப்பது தெரிய வந்தது. முன்பைப் போல் சாதாரண பாட்டில்களில் வருவதைவிட, கோலி அடைத்த பாட்டில்களில் வருவது ட்ரெண்ட் ஆகியிருக்கிறது. அந்தக் குண்டை உடைப்பது சவாலான வேலை. திறந்த சாதனையோடு சுவையும் சேர்ந்து கொண்டது. உண்ட உணவைவிடக் குடித்த பன்னீர் சோடாதான் வயிற்றையும் மனதையும் நிறைவாக வைத்தது. அந்த குளுகுளுப்பைத் தந்தது வயிற்றுக்குள் ஓடிய ஏசி தான்.
கோலிக் குண்டு எப்படி சோடா பாட்டிலை மூடுகிறது?
![](https://www.madraspaper.com/wp-content/uploads/2023/04/WhatsApp-Image-2023-04-01-at-10.31.20.jpeg)
இதைப் படித்தீர்களா?
இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று (ஜூலை 23) வெளியிடப்பட்டது. எப்போதும் போல நல்லதும் அல்லதும் கலந்த அறிக்கைதான். ஒவ்வொன்றையும்...
அந்த நாளும் வந்திடாதோ “அடேயப்பா… இதெல்லாம் செய்யுதா ஏ.ஐ?” என்னும் பிரமிப்பு இன்று அதிகரித்துள்ளது. ஆனால் இது வெறும் தொடக்கம் மட்டுமே. ஏ.ஐ என்கிற...
kalimark and maappillai vinayagar soda from madurai are very famous. kalimark panneer soda now distributed as vibro brand..
good article mam