Home » உதவாத வாக்குறுதிகள்
நம் குரல்

உதவாத வாக்குறுதிகள்

கச்சத்தீவு மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் யாராவது இதைத் தொடுவார்கள். கச்சத் தீவை மீட்போம் என்பார்கள். அதோடு விட்டுவிடுவார்கள். நம் மக்களுக்கு அரசியல்வாதிகளின் இயல்பு பழகிவிட்டபடியால் இதையும் எதையும் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. நடந்தால் மகிழ்ச்சி; நடக்கும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று நகர்ந்துவிடுகிறார்கள்.

இம்முறை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் அண்ணாமலை தகவல்களைக் கேட்டு வாங்கி அளிக்க, அதை வைத்துக்கொண்டு பிரதமர் மோடி காங்கிரஸின்மீது குற்றம் சுமத்திக்கொண்டிருக்கிறார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!