ஒரு மனிதர்… மனிதர் என்றால் சாதாரண மனிதரல்ல.. சீன அதிபராக இருந்தவர் எந்த முறையில் மரணமடைந்தார் என்பதை அறிவிக்கப் பதினொரு ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது சீன அரசுக்கு.
இதைப் படித்தீர்களா?
வாச்சாத்தி விவகாரத்தில் முன்னர் தருமபுரி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இன்று சென்னை உயர் நீதி மன்றம் உறுதி செய்திருக்கிறது. இதற்கு மகிழ்ச்சி அடைவதற்கு...
பாரிமுனையில் ஒவ்வொரு தெருவும் ஒரு குறிப்பிட்ட பொருள் விற்கும் மையமாக இருக்கிறது. ஆனால் மிண்ட் தெரு அப்படி அல்ல. இந்தத் தெருவில் இன்ன பொருள்தான்...
Add Comment