Home » உணவு

உணவு

உணவு

உக்காரைக்கு வேண்டாம் சர்க்கரை

அல்வா. நாக்கில் ஒட்டிக்கொள்ளும் தித்திப்பு. கையில் ஒட்டாத வழவழப்பு. திருநெல்வேலி அல்வா, கோதுமை அல்வா, அசோகா அல்வா என எல்லா வகை அல்வாக்களுக்கும்...

உணவு

எசென்ஸ் தோசை சாப்பிட்டிருக்கிறீர்களா?

தூங்காத நகரம் என்று மதுரையைச் சொல்வதுண்டு. பசிக்காத நகரம் என்று சேலம் மாவட்டத்தைத் துணிந்து சொல்லலாம். அந்த அளவுக்கு வகைவகையான உணவுகளுக்குப்...

உணவு

எனக்கு வேணும் குணுக்கு!

புசுபுசுவென மாவு பொங்கி, பந்துபோல உருண்டு வந்தால் இட்லி. அதுவே கொஞ்சம் நீர்த்துப் போனால் தோசை. புளித்துப் போனால் அதை ஈடுகட்ட வெங்காயம், பச்சை மிளகாய்...

உணவு

94 வருட ஊறுகாய்

கோவை டவுன் ஹால் பகுதியில் மாநகராட்சி அலுவலகத்தின் அருகில் உள்ள துருகாலால் ஊறுகாய்க் கடை 1930-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொண்ணுற்று நான்கு வயதாகும்...

உணவு

ஹார்லிக்ஸ் பாட்டில் அத்தாட்டியும் அசகாய கப் கேக்கும்

நெய் மைசூர் பாகு. கையில் எடுக்கும்போதே பஞ்சு போல நெகிழும். நாக்கில் லேசாக ஒட்டி தொண்டைக் குழிக்குள் நழுவிவிடும். நெய் வாசனையா?, லேசான தித்திப்பா...

உணவு

அல்வா அரசனும் அத்தாட்டியின் பாய் ஃப்ரெண்டும்

‘திருப்பதி என்றால் லட்டு, பழனி என்றால் பஞ்சாமிர்தம், திருவையாறு என்றாலே அசோகா அல்வா… திருவையாறு ஆண்டவர் ஒரிஜினல் நெய் அல்வா கடை, எங்களுக்கு வேறு...

உணவு

இட்லி to பூரி via கடப்பா

மதியம் அரைத்த மாவு புஸுபுஸுவெனப் பொங்கியிருந்தது. அன்று அரைத்த மாவில் சுடும் இட்லிக்கென்று தனித்த ருசியுண்டு. இரவுணவுக்கு இட்லியும், சாம்பாரும் என...

உணவு

பட்சணங்களில் நான் பக்கலவாவாக இருக்கிறேன்!

பொதுவாகச் சுற்றுலா சென்றோமென்றால் பின்னாளில் நினைத்து மகிழ ஆயிரம் நினைவுகள் சேகரமாகும். எனக்கு துருக்கிப் பயணம் அப்படித்தான் அமைந்தது. நகரத்தின் பழமை...

உணவு

குறிஞ்சிக் காளான் கேசரோல்

‘இந்தப் பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிடக் கிடைச்சது’ என்ற பாடலைக் கேட்டுக்கொண்டே, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமதிஸ்ட் உணவகத்தின், குறிஞ்சித்...

உணவு

வண்டிக்’கார’ கச்சேரி

பூரி, சப்பாத்தி எல்லாம் தாத்தாவுக்கு மூன்றாம் பட்சம்தான். சிற்றுண்டி என்றாலே இட்லியும் தோசையும்தான். இல்லையென்றால் உப்புமா. அவர் சிறுவயதாக...

இந்த இதழில்

error: Content is protected !!