Home » Archives for அ. பாண்டியராஜன் » Page 2

Author - அ. பாண்டியராஜன்

Avatar photo

இந்தியா

செல்லாத பத்திரம்

தேர்தல் பத்திரங்கள் (Electoral Bond) தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பு சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. இந்தத் திட்டம் சட்டத்திற்குப் புறம்பானதெனவும் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கே எதிரானதெனவும் திட்டவட்டமாகச் சொல்லியிருக்கிறார்கள். உச்ச...

Read More
தமிழ்நாடு

தமிழுக்குத் தடை சொல்லாத சர்வாதிகாரம்

ஊடகத்துறை மற்றும் பண்பாட்டுத் துறையில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக சிங்கப்பூரிலிருந்து இயங்கி வருபவர் அருண் மகிழ்நன். கணினி உலகில் தமிழ் பெற்ற அங்கீகாரங்களுக்கு சிங்கப்பூர் முக்கியமான காரணம். அதில் பெரும் பங்கு அருண் மகிழ்நனுக்கும் இருக்கிறது. கணித்தமிழ் மாநாட்டில் அவருடைய உரை, ‘வேகமாகச் செல்வதென்றால்...

Read More
தமிழ்நாடு

கல்வெட்டிலிருந்து கணினிக்கு – உதயனுடன் ஒரு சந்திப்பு

தமிழ் எழுத்துருவாக்கம் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியில் மிக முக்கியப் பங்காற்றி வரும் உதயசங்கரைத் தமிழ் இணையம் நன்கறியும். கணித்தமிழ் மாநாட்டில் சந்தித்து அவருடன் சிறிது நேரம் பேசினோம். மதுரை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். முப்பரிமாண வரைகலை வடிவமைப்பில் நிபுணத்துவம் பெற்றவர். தொழில்...

Read More
இந்தியா

நீதியை அநீதியாக்காதீர்!

இந்தியாவிலேயே முதல் முறையாக மகளிருக்கென மாநில அளவில் கொள்கைகளை வகுக்கத் தமிழ்நாட்டு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு அதிகாரமளிக்கும் இந்த மாநில மகளிர் கொள்கைக்கான அறிவிப்பு கடந்த 2021-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான வரைவுக் கொள்கையை 2021 டிசம்பரில்...

Read More
இந்தியா

உருப்படாத கூட்டணியும் சரிப்படாத தலைமையும்

பாரதிய ஜனதாவை மீண்டும் ஆட்சியில் அமர்த்திவிடக் கூடாது என்ற ஒற்றை இலக்குடன் தொடங்கப்பட்டாலும்  இண்டியா கூட்டணி தொடக்கம் முதலே ஒரு ஒட்டுப் போட்ட கூட்டணிதான் என்று நாட்டுக்கே தெரியும். எதிர்பார்த்தது போலவே இப்போது அது  பிளவுபடத் தொடங்கி விட்டது. மாநிலக் கட்சிகளுக்கு உரிய மரியாதையைக் காங்கிரஸ் கட்சி...

Read More
ஆன்மிகம்

சாமி சரணம்!

ஒவ்வொரு வருடமும் கார்த்திகை முதல் வாரம் தொடங்கி தை முதல் வாரம் வரை சபரிமலை அய்யப்பன் சீசன் களைக் கட்டத் தொடங்கும். ஆறு வாரங்கள், ஒரு மண்டலம் எனக் கடுமையான விரதமிருந்து சபரிமலை வாசனை தரிசிப்பது பல்லாண்டு காலமாகக் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை. பொதுவாக கார்த்திகை ஒன்றாம் தேதி மாலை அணிந்து விரதமிருப்பது...

Read More
தமிழ்நாடு

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: உண்மையில் என்ன பிரச்னை?

சென்னை வண்டலூரை அடுத்து கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டிருக்கும் புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டிருக்கிறது. 88 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்தப் பேருந்து நிலையத்தை சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சுமார் 394 கோடி பொருட்செலவில் கட்டியிருக்கிறது. அதிமுக...

Read More
இந்தியா

திரும்பிப் பார் : இந்தியா – 2023

இந்தியா இன்னொரு நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கப் போகும் மிக முக்கியமான வருடத்தை வரவேற்கக் காத்திருக்கிறது. உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட முதல் நாடென்ற அந்தஸ்தைப் பெற்றுத் தந்த 2023ஆம் வருடத்தில் தேசிய அளவில் நடந்த மிக முக்கிய நிகழ்வுகளைச் சற்று திரும்பிப் பார்ப்போம். சட்டமன்றத் தேர்தல்கள் 2023...

Read More
இந்தியா

பாராளுமன்றத்தின் பாதுகாப்பு எப்படி?

2001-ஆம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி. காலை சரியாக 11:30 மணிக்கு வெள்ளைநிற அம்பாசிடர் கார் ஒன்று டில்லியில் அமைந்திருக்கும் பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தது. காரின் முகப்புக் கண்ணாடியில் உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பிற்காக என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. பாதுகாப்பு மிகுந்த பாராளுமன்றத்தின்...

Read More
இந்தியா

தேர்தல் முடிவுகள்: இனி என்ன செய்யலாம் காங்கிரஸ்?

நவம்பர் 7ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை பல்வேறு கால கட்டங்களாக ஐந்து மாநிலங்களுக்குமான சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடித்தது இந்தியத் தேர்தல் ஆணையம். மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல்களுக்கான முடிவுகளும் இப்போது அறிவிக்கப்பட்டுவிட்டன. இந்த...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!