20. நைவேத்தியம் சாஸ்திரங்களைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரமம் அது. சுற்றிலும் மலைகள் நிறைந்திருக்க நடுவே கிண்ணம் போன்றிருந்த சூழலில் ஆசிரமம் அமைந்திருந்தது. ஆசிரமத்தின் வழிபாட்டு அறையில் தினசரி பூஜைகளுக்குத் தயார் செய்து கொண்டிருந்தான் மாதவ்நாத். தன் குரு ப்ரணவநாதரின் வழிகாட்டுதலில் பூஜைகளையும்...
Tag - பிரசாதம்
கருங்கற்களால் ஆன தூண்கள், கருங்கல் சிற்பங்கள், அரையிருட்டான கருவறை, சுவரெங்கும் அழுக்கு, குறுக்கே பறக்கும் வவ்வால்கள், கதவெல்லாம் எண்ணெய், கை வைக்கும் இடமெல்லாம் கரி, நூற்றுக் கணக்கான ஆண்டுகளின் பாரம்பரியம், வரலாற்று நெடி என்று பழமை பூசிய புராதனமான ஆலயங்கள் பலவற்றுக்குப் போய் வந்திருப்பீர்கள். ஒரு...