வாராவாரம் கோலாகலமாகச் செயற்கை நுண்ணறிவுச் செய்திகள் ஒவ்வொன்றாக வந்துகொண்டே இருந்தன அல்லவா… இந்த வாரம் செய்திகளுக்கே டிவிஸ்ட் வைத்து புதிய தகவலொன்றை வெளியிட்டார் கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை. கூகுள் செய்திகள் சேகரிப்புக்காக மட்டும் பிரத்யேகமாக செயற்கை நுண்ணறிவுச் (AI) செயலி...
Tag - சுந்தர் பிச்சை
ராக்கெட் அறிவியல், நியூரோ சயின்ஸ், குவாண்டம் தியரி இவை யாவும் கடினமானவை. அதேவேளையில் மிகவும் பயன் மிக்கவை. கடினமானதும் பயன் மிக்கதுமாக இருப்பவையே அறிவியலாளர்களின் விருப்பத் தேர்வு. இந்த வரிசையில் குவாண்டம் கம்ப்யூட்டர்களும் நிச்சயம் உண்டு. சமீபத்தில் கூகுள் நிறுவனம் வெளியிட்ட ஆய்வு முடிவுகள்...
இந்தியப் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடனின் சந்திப்பு பல எதிர்ப்புக் குரல்களுக்கு இடையே ஒருவாறாக நடந்து முடிந்தது. அமெரிக்காவிற்கு, அமெரிக்க அதிபர்களுடைய அழைப்பை ஏற்றுப் பல பாரதப் பிரதமர்கள் இதற்குமுன் வந்து காங்கிரசில் பேசிவிட்டு, வெள்ளை மாளிகையில் விருந்துண்டு சென்றிருக்கிறார்கள். அதிபர்...
கடந்த சில மாதங்களில் ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தின் சாட்-ஜி-பி-டி (ChatGPT) தொழில்நுட்பத்தை மைக்ரோசாப்ட் தனது பிங்க் தேடுபொறிச் செயலியில் இணைத்துப் புதுமை செய்ததிலிருந்து கூகுள் கொஞ்சம் அரண்டு போயிருக்கிறது. இந்தப் போட்டியை அது எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்று அனைவரும் அந்த நிறுவனத்தின் வருடாந்திர...
தேடலின் தலைவன் வீட்டிற்குத் தொலைபேசி இணைப்பு வந்த போது அந்தச் சிறுவனுக்குப் பன்னிரண்டு வயது இருக்கும். அவனது தந்தை இணைப்புக்குப் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரே தொலைபேசி இணைப்புக் கிடைத்தது. ஒவ்வொரு இலக்கத்தையும் சுழற்றி அழைப்பை ஏற்படுத்துகிற, ஆங்கிலத்தில் rotary telephone என...
கூகுள் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சையைக் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி டெல்லியில் சந்தித்து உரையாடினார், மெட்ராஸ் பேப்பரின் தொழில்நுட்ப ஆலோசகர் செல்வமுரளி. கடந்த வாரம் எங்கெங்கும் பேசப்பட்ட இச்சந்திப்பின் பின்னணியை முரளி நம்மிடம் விவரித்தார். கூகுள் நிறுவனமும், ஒன்றிய அரசின் தகவல்...
அறிமுகம் உலகத் தொழில்நுட்ப நிறுவனங்களில் 2022-ம் ஆண்டில் அதிகப் பெறுமதி கொண்ட மூன்று நிறுவனங்கள் எவை..? ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், அல்ஃபாபெட் ஆகியவையே முன்னணியில் நிற்கின்றன. இந்த மூன்று நிறுவனங்கள் ஒவ்வொன்றின் பெறுமதியும் சில டிரில்லியன் டாலர்களில் உள்ளது. இந்த மூன்று நிறுவனங்களில் இரண்டின் இன்றைய...
நம் அனைவருக்கும் ஒரு நாள் என்பது இருபத்து நான்கு மணி நேரம். இதில் பாரபட்சம் கிடையாது. இந்த நேரத்தை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து வாழ்க்கையில் நாம் அடையும் வெற்றி தீர்மானமாகிறது. எப்படிப் பயன்படுத்துவது என்பது திட்டமிடலில் உள்ளது. நேரம் வீணாவதையும் தேவையற்ற செயல்களில் நம்மை...