Home » ஒரு குடும்பக் கதை தொடர்

Tag - ஒரு குடும்பக் கதை தொடர்

குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 143

143. இரண்டாவது முறை பிரதமர் பொதுத் தேர்தல் முடிவுகள் இந்திரா காந்திக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தன. முதலாவது காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று மீண்டும் தான் பிரதமர் ஆவது. இரண்டாவது, முக்கியமான காங்கிரஸ் தலைகள் பல தேர்தலில் உருண்டது. அவற்றில் தலையாயது, இந்திரா காந்தியின் முன்னாள்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை -141

141. அதிர்ச்சி வைத்தியம் அமெரிக்கப் பயணத்தின்போது அந்நாட்டு அதிபரின் கவனத்தை பெரிதும் ஈர்த்தார் இந்தியப் பிரதமர் என்பதற்குச் சாட்சியாக இன்னொரு சம்பவம் நடந்தது. வெள்ளை மாளிகையில் இந்திரா காந்திக்கு ஒரு விருந்து அளித்தார். அப்போது, அவர்கள் கலாசாரத்தின்படி ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் இந்திரா காந்தியை...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 140

140. பிரதமர் இந்திரா காந்தி இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது. பாராளுமன்ற மைய மண்டபத்தில் கூடி இருந்த காங்கிரஸ்காரர்களில் ஒருவர் ஆர்வம் பொங்க, “பையனா? பொண்ணா?” என்று கேட்டபோது, அதே பாணியில் காங்கிரஸ் கட்சியின் கொறடாவும் பதிலளித்தார். “பொண்ணு!” மொரார்ஜிக்கும்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை -139

139. பையனா? பொண்ணா? விமானப் பயணத்தின்போதே, இந்திராதான் அடுத்த பிரதமர் என்பதை முடிவு செய்துவிட்டார் காமராஜ். ஆர்.வெங்கட்ராமனிடம், “அந்த அம்மாவுக்குப் பல உலக நாடுகளின் தலைவர்களைத் தெரியும்! அவங்க அப்பாவோட இந்த நாடு முழுக்கவும், இந்தியாவுக்கு வெளியிலயும் நிறைய பயணம் செய்திருக்காங்க! சுதந்திரப்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 138

138. சாஸ்திரி மரணம் ஐ.நா.வின் தலையீட்டால் இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் கூட, பிரதமர் சாஸ்திரி பாராளுமன்றத்தில் அதனை அறிவித்தபோது, அவரது தைரியமான தலைமையைப் பாராளுமன்றம் பாராட்டியது. ஆனாலும், பாகிஸ்தான், குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற கதையாக, போர் நிறுத்தம்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 137

137. கனிந்த காதல் சோனியா காந்தியின் இயற்பெயர் எட்விக் ஆன்டோனியா அல்பினா மைனோ. 1946 டிசம்பர் 9ஆம் தேதி இத்தாலியில் சுமார் 3000 பேர் வசிக்கும் விகென்சா என்ற ஒரு சின்ன ஊரில் பிறந்தார். இத்தாலிய சர்வாதிகாரியான முசோலினியின் பரம விசிறியான ஸ்டெஃப்னோ மைனோ – பாவ்லா மைனோ தம்பதியரின் மகள். இரண்டாம் உலகப்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 136

136. அண்டோனியா மைனோ காஷ்மீரிலிருந்து இந்திரா காந்தி டெல்லி திரும்பியதும், பிரதமர் சாஸ்திரியை சந்தித்தார். காஷ்மீரில் இருந்த நாள்களில் தனது செயல்பாடுகளை எல்லாம் பெருமையோடு விளக்கினார். தொடர்ந்து இந்தப் போரில் இந்தியா எப்படி வியூகம் வகுக்க வேண்டும் என்று ஆலோசனைகள் கூறும் ஓர் அறிக்கையை அவரிடம்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 134

134. பிரதமர் சாஸ்திரி நேருவுக்கு அடுத்து இந்தியப் பிரதமர் நாற்காலியில் சரியான ஒருவரை அமர்த்தும் பொறுப்பு காமராஜின் தோளில் இருந்தது. காங்கிரஸ் கட்சியின் மீது மக்களுக்குத் துளியும் வெறுப்பு ஏற்படாத வகையில் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்க விரும்பினர், காமராஜும் இதர சின்டிகேட் தலைவர்களும். ஆனால் அது...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 133

133. நாற்காலி ஆசை ஜவஹர்லால் நேருவின் மரணம், சர்வதேச அளவில் தலைப்புச் செய்தியாக முக்கியத்துவம் பெற்றது. பதவியில் இருக்கும்போதே மறைந்த இந்தியப் பிரதமரது இறுதி ஊர்வலத்தை அரசு மரியாதையுடன் ஏற்பாடு செய்யும் பொறுப்பு இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. சுதந்திர இந்தியாவில் மகாத்மா காந்தியின் இறுதி...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 132

132. நேருவின் மரணம் நேரு அரசியல் ரீதியாக மதச் சார்பற்றவர் என்றும் தனிப்பட்ட முறையில் கடவுள் நம்பிக்கை இல்லாதவராகவும் அறியப்பட்டவர். அவருக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை. ஆனாலும், நேருவுக்கு நெருங்கிய ஒருவர், நேருவின் ஜாதகத்தை ஒரு ஜோதிடரிடம் காட்டி பலன் கேட்டார். அந்த ஜோதிடர், “நம்பிக்கைக்குரிய...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!