Home » ஒரு குடும்பக் கதை தொடர்

Tag - ஒரு குடும்பக் கதை தொடர்

குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை -114

114 இந்தி-சீனி பாய்-பாய் 1950-களில் சீன – இந்திய உறவுக்கு ஓர் கவர்ச்சிகரமான சொற்றொடர் பயன்படுத்தப்பட்டது. அதுதான் ‘இந்தி-சீனி பாய்-பாய்’ அதாவது இந்தியர்களும், சீனர்களும் சகோதரர்கள். இதன் மூலமாக, பிரதமர் நேரு இருநாட்டு மக்களுக்கும் இடையில் கலாசாரம் மற்றும் இலக்கியத்தில் நேரடி உறவினை ஏற்படுத்த...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை -113

113 இணைப்பு மொழி மேற்கத்திய நாகரிகத் தாக்கம் மிகுந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர், பள்ளிப் படிப்புக்கே இங்கிலாந்து சென்றவர் என்ற போதிலும், பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்திய அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஆங்கிலத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவராக இருக்கவில்லை; மாறாக, இந்தி மொழிக்கும், இதர இந்திய...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 111

111 . பிறந்தது ஆந்திரம் “வயதாகிவிட்டது! ஆளை விடுங்கள்! நான் அரசியலில் இருந்து ரிடையர் ஆகிவிடுகிறேன்” என்று சொல்லி, நேருவிடம் விடைபெற்றுக் கொண்டு ராஜாஜி சென்னை திரும்பினாலும் கூட விதி வலியது என்று நிரூபணமானது. சென்னை மாகாணத்தில் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை -108

108. முதல் தேர்தல் திருவிழா அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் ஜனநாயக நெறிமுறைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்தியாவில் ஜனநாயகக் குழந்தை தன் முதலடியை எடுத்து வைத்தது. ஆம்! 1949-இல் ஒரு நபர் கொண்ட அமைப்பாக உருவாகியிருந்த...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 107

107. நேருவின் ராஜினாமா பிரதமர் நேரு – காங்கிரஸ் தலைவர் டாண்டன் இடையிலான உரசலின் ஓரங்கமாக டிசம்பர் மாதத்தில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடியபோது புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் காங்கிரஸ் ஜனநாயக முன்னணி சம்பந்தப்பட்டவர்கள் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 106

106. நேரு – ராஜாஜி கருத்து வேறுபாடுகள் டிசம்பர் 15-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை மூன்று மணி. இந்தியாவின் இரும்பு மனிதர் இதயத் தாக்குதலுக்கு உள்ளானார். நினைவு தப்பியது. சுமார் நான்கு மணி நேரம் கழித்து அவருக்கு நினைவு திரும்பியது. “தாகம்! கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்!” என்று கேட்டார். மகள் கொடுத்த...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 105

105. படேலின் இறுதி நாட்கள் “கட்சியிலும், ஆட்சியிலும் உள்ள எனது சகாக்களே எனக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்றால் எங்கோ, ஏதோ தவறு இருப்பதாகத்தான் அர்த்தம்.. நான் இந்தப் பதவிக்கு ஏற்ற அளவுக்குத் தகுதி பெற்ற பெரிய மனிதன் அல்ல போலும்! வெளியுலகுக்கும் ஓரளவு உள்நாட்டுக்கும் கூட நான் துணிக்கடை பொம்மை...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 104

104. தர்மசங்கடம் சாலையில் நடந்து செல்லும் ஒரு முஸ்லிமுடன் சிலர் சண்டையிட்டு, ‘பாகிஸ்தானுக்கு ஓடு’ என்கிறார்கள். சிலர் அந்த முஸ்லிமின் கன்னத்தில் அறைகிறார்கள் அல்லது அவரின் தாடியைப் பிடித்து இழுக்கிறார்கள். அதேபோல், முஸ்லிம் பெண்கள் தெருக்களில் நடந்து செல்லும்போது, அவர்களைப் பற்றி...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 103

103. பாபர் மசூதி ஆரம்ப கட்டத்தில் ராஜாஜிதான் இந்தியக் குடியரசின் முதல் ஜனாதிபதி பதவிக்குத் தகுதியானவர் என நேரு, படேல் இருவரும் எண்ணினாலும், நேருவின் எதேச்சாதிகாரத்துக்கு ஒரு முட்டுக்கட்டை தேவை என நினைத்த படேல், காங்கிரஸ் கட்சிக்குளேயே பலர் ராஜாஜியை ஜனாதிபதியாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்பதை...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 102

102. முதல் ஜானாதிபதி பிரதமர் நேருவுடன் அமெரிக்காவுக்கு யாரெல்லாம் செல்வது என்பது முடிவாயிற்று. உடல் பலகீனமாக இருந்தாலும், தந்தையோடு அமெரிக்கா செல்வதற்குத் தயாரானார் இந்திரா. ஆனால், தன்னைப் பழி வாங்க அமெரிக்காவில் இந்தியத் தூதர் பொறுப்பு வகிக்கும் அத்தை விஜயலட்சுமிபண்டிட் ஒரு திட்டம் போட்டு...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!