ஆதி மனிதனின் பெரும்பாலான பொழுது உணவைத் தேடிக் கண்டு பிடிப்பதில் சென்றது. சமயத்தில் உணவுக்காக அவன் விலங்குகளுடன் யுத்தம் செய்ய வேண்டி வந்தது. விலங்கு வீழுமானால் அதுவே உணவாகவும் ஆனது. இதற்கான முயற்சியும், காலமும் அரும்பாடுகளை மனிதனுக்குக் கொடுத்தன. எனவே குழுவாகச் சேர்ந்து உணவைத் தேடும் பழக்கமும், அது தந்த அனுகூலங்களும் அவனுக்கு அதிகப் பொழுதுகளைத் தந்தன. எனவே வேட்டைக் கருவிகளும், உழவுக் கருவிகளும் உருவாயின. உணவைத் தேடுவதற்கான நேரம் குறைந்து, உணவைச் சேமித்து வைக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இதைப் படித்தீர்களா?
நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பு என்பது காலம்தோறும் தேவைக்கேற்பச் செய்துகொள்ளப்பட வேண்டிய ஓர் எளிய வசதி. இதற்கு முன்பு இந்திரா காந்தியின்...
ஏறுமுகத்தில் ஏஐ பதிலின் தன்மை சொல்லப்படும் தொனியில் உள்ளது. ஒரே பதிலைப் பல்வேறுவிதங்களாகச் சொல்லமுடியும். நண்பருக்கு நாம் எழுதும் கடிதமும், அரசு...
Add Comment