இன்றோர் அற்புதமான அதிகாலை. தம்பானைக்கு அதிகாலையில் வந்தாயிற்று. இரண்டாம் நாளிலேயே நான் தாத்தியுடன் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்தியிருந்தேன். இனி எனக்கு சுற்றுலாப் பயண வழிகாட்டியோ, அல்லது வேறு யாரின் உதவியும் இங்கு தேவைப்படவில்லை. பழங்குடிகளின் தலைவரின் குடும்பத்தை சேர்ந்தவர்தான் இந்த திஸாகாமி மொரானுவர்கே. (தாத்தி _அப்பா)
இதைப் படித்தீர்களா?
ஏய்த்துத் தகர்க்கத் தெரிந்தவன் கோயில்களைக் கட்டுகிறான். ஏமாந்து அடிமைப்பட்டுக் கிடக்க மட்டுமே முடிந்தவர்கள் தொழுது கிடக்கிறார்கள் என்று அவன்...
ஒரு நல்ல இயக்குநர் கையில் ஒரு நடிகர் பொம்மை போல. அவர்களிடம் நம்மை முழுமையாக ஒப்படைத்து விட வேண்டும்.















Add Comment