Home » ராஜபக்சே

Tag - ராஜபக்சே

தொடரும் ப்ரோ

ப்ரோ – 12

இந்திய ராணுவத்தின் வருகை இலங்கையில் பெரும் புயலை ஏற்படுத்திக் கொண்டிருந்ததை கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். இந்திய ராணுவத்தின் பிரசன்னத்துடன், ‘நீங்களே புலிகளைக் கட்டி மேயுங்கள்’ என்று இலங்கை ராணுவம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து வெளியேறிவிட்டது. புலிகளுக்கோ எந்த வித்தியாசமும்...

Read More
தொடரும் ப்ரோ

ப்ரோ – 4

உலகத்தின் முதலாவது பெண் பிரதமரைத் தேர்ந்தெடுத்த தேர்தல் இலங்கையில் 1960ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்தது. சிலோன் ரேடியோவில் அரசியல் செய்திகளைக் கேட்டுக் கொண்டு இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பிரதமரானார். தனிச் சிங்களச் சட்டத்தை அமல்படுத்தப் போய் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட பெரும்...

Read More
உலகம்

நான்கு மில்லியன் புதிய ஏழைகள்

ரணில் விக்ரமசிங்க இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வருடம் நிறைந்தது. ஐந்து முறை பிரதமராகி ஒரு முறையேனும் தன் பதவிக்காலத்தைப் பூர்த்தி செய்யாமல் பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கே சவால்விட்ட ரணில், ஜனாதிபதியாவார் என்று இரண்டு வருடங்களுக்கு முன்பு யாராவது சொல்லி இருந்தால் உலகம் சிரித்திருக்கும்...

Read More
உலகம்

மீண்டும் மதவாதம்: இனி மீளுமா இலங்கை?

கடந்த வருடம் ஜூலை 9ம் தேதி அறுபத்தொன்பது இலட்சம் மக்களால் ஐம்பத்திரண்டு சதவீதப் பெரும்பான்மையுடன் தேர்வு செய்யப்பட்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே நாட்டைவிட்டு ஓடிய போது அநாதையாகிப் போனது ராஜபக்சே குடும்பத் தொழிற்சாலை. பதினைந்து வருடங்களாக இத்தொழிற்சாலையை இயக்கப் பயன்படுத்தப்பட்ட இனவாதத்...

Read More
உலகம்

நீதி கிலோ என்ன விலை?

‘ஸ்கொட்லான்ட் யார்ட் போலீஸை அழைத்து வந்து ஈஸ்டர் குண்டு வெடிப்பின் பின்னணியில் மகா மூளையாய்ச் செயற்பட்ட நபர்களின் முகங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவேன்’ என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, திடீரென்று திருவாய் மலர்ந்திருக்கிறார். இப்படித்தான் கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதியான போது கூட...

Read More
உலகம்

வேடிக்கை பார்க்கும் துறவிகள்

காலி முகத் திடல் ஆர்ப்பாட்ட பூமியில் அந்த சிங்கள இளைஞர் உரையாற்றிக் கொண்டிருந்தார். ‘நாங்கள் இப்போது அனுபவிக்கும் அத்தனை நெருக்கடிகளும் வடக்கு கிழக்கில் தமிழர்களின் கதவுகளை எப்போதோ தட்டியவைதான். 1996ம் ஆண்டு நாங்கள் உலகக் கிண்ண கிரிக்கெட் சாம்பியன்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த போது அங்கே...

Read More
உலகம்

இலங்கை: யார் குற்றவாளி?

நம்ப முடியாத அளவுக்குப் பொருளாதாரச் சரிவில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது இலங்கை. இந்த சர்வநாசத்தின் ஆணிவேர் என்ன? தேசம் ஒரே இரவில் பிச்சைப் பாத்திரம் ஏந்த யார் காரணம்? இதன் பின்னணியில் இருக்கும் பொருளாதாரக் குற்றவாளிகள் யார்? சீரழிவின் உண்மைக் காரணத்தை ஆராய்கிறது இக்கட்டுரை. ஒரு கிலோ தக்காளி...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!