எந்த நாட்டின் தலைநகருக்குச் சென்றாலும் பொதுவாகக் காணக்கூடிய போக்குவரத்து நெரிசல்களும் அடுக்கு மாடிக் கட்டடங்களும் கொண்ட ஒரு தலைநகரமே கொழும்பு மாநகரமாகும். பரபரப்பாக மக்கள் இயங்கிக் கொண்டிருக்கும் தலைநகரச் சூழலில் அதற்கு எதிர்மாறாக அமைதியான சூழலைக் கொண்ட ஒரு இடமுமுண்டு. கொழும்பு மாநகரத்தின்...
Tag - புத்தர்
தமிழக பாஜகவினருக்கு, மக்களின் அன்றாடப் பிரச்னைகளெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. கி. வீரமணிக்கு நடந்த ஒரு பாராட்டு விழாவில், ஆ. ராசா பேசிய பேச்சுத்தான் தலையாய பிரச்னையாகிவிட்டது. அப்படி அவர் பேசியதுதான் என்ன? ‘இந்து மதத்தில் இருந்து வெளியேற விரும்பினால் நீதிமன்றங்கள் அனுமதிப்பதில்லை. உச்சநீதிமன்றம்...
17. குளமும் கடலும் “புனித நூல்களை உங்கள் மதம் என்று எண்ணி விடாதீர்கள். அவை சொற்களால் எழுதப்பட்டுள்ளன. சொற்கள் மனிதர்களைப் பிரித்து விடுகின்றன. சொற்கள் மனித குலத்தையே பிரித்து வைத்துள்ளன. மனிதர்களுக்கு இடையே எழுப்பப்பட்டுள்ள தடுப்புச் சுவர்கள் செங்கற்களால் கட்டப்படவில்லை. சொற்களாலேயே...