இந்திரஜித்தின் பிரம்மாஸ்திரத்தில் வீழ்ந்த லட்சுமணனையும், வானர சேனையையும் காக்க, ஆஞ்சநேயர் இமயமலைப்பகுதியிலிருந்து துரிதமாக சஞ்சீவிமலையைத் தூக்கிவந்து மூலிகை வைத்தியம் செய்ததை சிறுவயதிலிருந்தே கதைகளாகக் கேட்டிருக்கிறோம். பத்துத் தலை, புஷ்பக விமானம், நீண்ட வால் சிம்மாசனம் போல அதையும் இன்னொரு மாயாஜால...
Tag - பாண்டிச்சேரி
17 வீடும் பொருளும் டிவி வரப்போகிறது என்பதில் அவனுக்கு இருப்புகொள்ளவில்லை. காரணமேயில்லாமல் ஆபீஸில் அங்குமிங்கும் போய்வந்துகொண்டு இருந்தான். சாவித்ரி மேடம் முதல் சிப்பாய் பாபு வரை, செக்ஷனில் இருந்த அத்தனைப்பேரும் என்ன விஷயம் என்று கேட்குமளவிற்கு பரபரப்பாக இருந்தான். யாரிடமும் பிடிகொடுத்துப்...