Home » ஞானம்

Tag - ஞானம்

உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 18

18 – ந.மு.வேங்கடசாமி நாட்டார் (12.04.1884 – 28.03.1944) தமிழறிஞர்களில் பல வகை உண்டு. கவி இயற்றுவதில் வல்லவர்கள் சிலர். எழுத்தாற்றலில் வல்லவர்கள் சிலர். பேச்சாற்றலில் வல்லவர் சிலர். ஆய்வுரைகளில் வல்லவர் சிலர். வெகு சிலரே இந்தத் தகுதிகள் அனைத்தையும் பெற்றவர்களாக விளங்கியிருக்கிறார்கள்...

Read More
நம் குரல்

அமிர்தத்துக்கே ஆசைப்படுவோம்!

உள்ளம் பெருங்கோயில்; ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே இது திருமூலர் சொன்னது. காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக வாய்மையே தூய்மையாக மனமணி யிலிங்கமாக நேயமே நெய்யும்பாலா நிறையநீ ரமையவாட்டிப் பூசனை ஈசனார்க்குப்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!