இந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க இருப்பவர்களின் எண்ணிக்கை 1.85 கோடி என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, கடந்த ஜனவரியில் பதினெட்டு வயது நிறைந்த புதிய தலைமுறை. இதில் தமிழ்நாட்டில் மட்டும் ஐந்து லட்சம் பேருக்கும் மேற்பட்ட புதிய வாக்காளர்கள். அவர்களை வாழ்த்தி, வரவேற்பது நமது...
Tag - ஜனநாயகம்
ஆயிரத்துத்தொள்ளாயிரத்து நாற்பத்தெட்டாம் ஆண்டு மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டார். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூற்று இரண்டாம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. உலக அரங்கில் இந்தியாவைத் தலைகுனிய வைத்த இந்த இரண்டு சம்பவங்களுக்கும் மதவெறியே காரணமாக இருந்தது. இரண்டு சம்பவங்களுமே இந்தியாவின்...
மாநில அரசுகளுக்கும் ஆளுநர்களுக்கும் ஏன் பெரும்பாலும் ஒத்துப் போவதில்லை? என்றால், மத்தியில் ஆளும் கட்சி மாநிலத்தில் ஆளாத பட்சத்தில் ஆளுநர் ஓர் அறிவிக்கப்படாத எதிர்க்கட்சியாகிவிடுவதே காரணம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு சட்ட மன்றத்தில் செயல்படும் எதிர்க்கட்சிகள்கூட அத்தியாவசிய...
அவரது பெயர் கைஸ் சையத். டியூனிசியாவின் பல்கலைக்கழகங்கள் ஆணையத்தின் இயக்குநர். பல கல்லூரிகளுக்கு விசிட்டிங் பேராசிரியர். 2014-ம் ஆண்டு டியூனிசியா அரசியலமைப்பை எழுதிய சட்டக் குழுவின் முக்கியமான கை. அரபு லீக்கின் மனித உரிமைகள் பிரிவில் முன்னாள் தலைமையதிகாரிகளில் ஒருவர். எல்லாவற்றுக்கும் மேலாக 1995ம்...
ஒரு பக்கம் தமிழகத்தில் சமத்துவப் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்து முடிந்த வேளையில் அமெரிக்காவும் மார்ட்டின் லூதர் கிங்கின் நாளைக் கொண்டாடி மகிழ்ந்தது. சமத்துவ நாட்கள் கொண்டாடவோ அல்லது சமத்துவ நீதியைப் பறைசாற்றவோ நம் அரசியல்வாதிகளுக்கு ஒரு தினம் தேவையில்லை. மேடை கிடைக்கும் போதெல்லாம் முழங்கத் தயாராகவே...
2022ம் ஆண்டு என்பது ஆசியாவின் இரு பழம் பெரும் தலைவர்களின் மிக நீண்ட நாள் அரசியல் கனவுகள் நனவான ஆண்டு. ஒருவர் ரணில் விக்ரமசிங்க. மற்றவர் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹீம். ரணிலுக்கு அதிகாரத்தின் உச்சத்தை அடைய இருபத்தெட்டு ஆண்டுகளும், அன்வருக்கு இருபத்து நான்கு ஆண்டுகளும் எடுத்தன. இரண்டுமே வேறு வேறு...
ஒவ்வோர் இந்தியனும் நமது பிரதமரை நினைந்து நினைந்து நெஞ்சில் கழிபேருவகை கொள்ளலாம். ஆம்; உலகிலுள்ள எந்தவொரு ஜனநாயக நாட்டிற்கும் கிடைக்காத ஓர் அபூர்வ பிரதமர்தான் நமக்குக் கிடைத்திருக்கிறார். என்றாலும் நமது பிரதமரின் அருமை பெருமைகளையெல்லாம் முழுவதுமாக எடுத்துச் சொல்ல வேண்டிய நமது தேசபக்தர்கள், தங்களுடைய...