தமிழ்நாட்டு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான உறவு எப்படிப்பட்டது என்பது குழந்தைகளுக்கும் தெரியும். நாளொரு அறிக்கை, பொழுதொரு சொற்பொழிவு என்று ஆளுநர் தம்மாலான அனைத்து விதங்களிலும் தமிழ்நாட்டுப் பெரும்பான்மை மக்கள் விரும்பாத விவகாரங்களைத் தொடர்ந்து பேசி வருவதும் அனைவரும் அறிந்தது. பதிலுக்கு பாரதிய...
Tag - சட்டப்பேரவை
வழக்கமாக அரசியல்வாதிகள்தான் பேசுபொருளாவார்கள். ஆனால் இப்போதோ தமிழ்நாட்டின் ஆளுநர் பேசுபொருளாகிவிட்டார். காரணம், தமிழ்நாடு சட்டப்பேரவையில் அவர் ஆற்றிய ஆளுநர் உரையும் அதற்கு முன்பே அவர் பொதுவெளிகளில் பேசிய பேச்சுகளும். அவருடைய பேச்சுகளைப் பெரிதாகக் கண்டு கொள்ளாதவர்கள் கூட சட்டப்பேரவை நிகழ்வுக்குப்...