Home » கோபால கிருஷ்ண கோகலே

Tag - கோபால கிருஷ்ண கோகலே

குடும்பக் கதை

ஒரு குடும்பக் கதை – 22

22. வந்தார் காந்தி மிதவாதப் பிரிவினரின் குரலாக ஒலித்து வந்தது, லீடர் தினசரி. அதன் நிர்வாகக் குழு தலைவரான மோதிலால் நேரு, மிதவாதிகளின் கருத்துகளுக்கு முழு ஆதரவு அளித்தார். அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றி, இந்தியர்களுக்குச் சுயஆட்சி வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தியும், அதைச் செய்ய...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 18

18. யுத்த சத்தம் இங்கிலாந்தில் படித்துக்கொண்டிருந்த நாட்களிலேயே இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகள், சுதந்திரப் போராட்டம் போன்ற விஷயங்களில் மிகுந்த ஆர்வம் காட்டியவர். இங்கே வந்த பிறகும் உலக நடப்புகளை உற்றுக் கவனித்து வந்தவர். இந்திய அரசியலின் பக்கம் மட்டும் தன் பார்வையைத் திருப்பாமல்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 17

17. முதல் ‘ஃபீஸ்’ என்னதான் செல்வச் செழிப்பான குடும்பம் என்றாலும், மகனைக் கடல் கடந்து பள்ளிக்கூடப் படிப்புக்கே அனுப்பி வைத்து, அவனுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக இருந்தாலும், தன் மகனை ஒரு நண்பன் போல நடத்தினாலும், அப்பாக்கள், அப்பாக்கள்தானே? ஜவஹருக்கு வேண்டிய அளவுக்குப் பணம்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 15

15. டெல்லி தர்பார் லீடர் பத்திரிகையில் வெளியான கட்டுரையால் கோபமடைந்த பிரிட்டிஷ் அரசாங்கம், “இனியும் இதேபோன்ற அரசுக்கு எதிரான விமர்சனப் போக்கு தொடருமானால், நீங்கள் சட்டபூர்வமான நடவடிக்கையைச் சந்திக்க வேண்டியிருக்கும்” என எச்சரிக்கைக் கடிதம் அனுப்ப, இதனை எப்படிக் கையாள்வது என்று மோதிலால் நேருவுக்குக்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 11

11. மோதல் மோதிலால் நேருவின் கவலையெல்லாம் ஒன்றுதான். கடல் கடந்து சென்று படித்துக்கொண்டிருக்கும் மகனின் சுதந்திரமான எண்ண ஓட்டம், இந்திய அரசியல் சூழ்நிலையில் தனது மிதவாதப் போக்குக்கு ஏற்ற வகையில் அமையுமா? எங்காவது நேரெதிர் நிலைபாடு எடுத்து விட்டான் என்றால் என்ன செய்வது? இது ஒரு பெருங்கவலை என்றால்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 9

9. குதிரைகள் வேண்டாம், நாங்கள் இழுக்கிறோம்! அலகாபாதில் இருந்து வெளியாகிக் கொண்டிருந்தது பயனீர். அந்த ஆங்கில தினசரியின் ஆசிரியர், உரிமையாளர் இருவரும் ஆங்கிலேயர்கள். அவர்கள் வெளியிடும் செய்திகளில் ஐரோப்பியக் கண்ணோட்டம்தான் நிறைந்திருக்கும். இந்திய மக்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!