‘நீங்கள் எப்போது பார்த்தாலும் கடவுள் இல்லை; இல்லை என்றே சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே, ஒருநாள் கடவுள் உங்கள் முன்னால் வந்து நின்றால் என்ன செய்வீர்கள்?’ என்று பெரியாரிடம் ஒருவர் கேட்டார். ‘கடவுளே நேரில் வந்த பிறகு எனக்கென்ன பிரச்னை? கடவுள் இருக்கிறார் என்று பிரசாரம் செய்வேன்’ என்று சர்வசாதாரணமாகப்...
Tag - ஆ. ராசா
தமிழக பாஜகவினருக்கு, மக்களின் அன்றாடப் பிரச்னைகளெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. கி. வீரமணிக்கு நடந்த ஒரு பாராட்டு விழாவில், ஆ. ராசா பேசிய பேச்சுத்தான் தலையாய பிரச்னையாகிவிட்டது. அப்படி அவர் பேசியதுதான் என்ன? ‘இந்து மதத்தில் இருந்து வெளியேற விரும்பினால் நீதிமன்றங்கள் அனுமதிப்பதில்லை. உச்சநீதிமன்றம்...