Home » அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

Tag - அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 41

41 ஞா. தேவநேயப் பாவாணர்  (07.02.1902 –  15.01.1981)     தமிழில் சொல்லாராய்ச்சித் துறையில் பெரும் பாய்ச்சலை முதலில் உலகுக்குக் காட்டியவர் என்று இவரைச் சொல்லலாம். சொல்லாராய்ச்சி ஒப்பீட்டில் 40மொழிகளின் சொற்களை ஒப்பிட்டுக் காட்டி இவரது கட்டுரைகள் அமைந்தன.  தமிழ் மறுமலர்ச்சிக் காலத்தின்...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் -31

31 தி.வை. சதாசிவப் பண்டாரத்தார்  (15.08.1892 – 02.01.1960) தமிழில் வரலாற்று ஆய்வு, வரலாற்று நூல்கள் என்ற நோக்கில் முதன்முதலில் எழுந்தவை இவரது நூல்களே எனலாம். இவருக்கிருந்த பல்நோக்கு அறிவு அதற்குப் பெரும் துணை செய்தது. வரலாற்று அறிவு, தமிழறிவு, கல்வெட்டு ஆய்வு அறிவு, ஆங்கில அறிவு என்ற நான்கும்...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் -26

26. பண்டிதமணி கதிரேசன் செட்டியார் (16.09.1881 – 24.10.1953) தமிழினம் என்பதற்கு உலகம் அறிந்த ஒரு உரைகல் வாக்கியம் உண்டு. ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்பதுதான் அது. உலகம் முழுக்கப் புகழ்பெற்ற அந்த வாக்கியத்தின் பொருள், எந்த ஊரும் எந்தன் ஊரே, உலகத்தில் வாழும் எந்த ஒரு மானுடரும்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!