புலன்களின் மூலம் நாம் உலகை உணர்கிறோம். நாம் காணும் உலகம், புலன்களிலிருந்து பெறும் தகவல்களைக் கொண்டு நமது மூளை உருவாக்கும் ஒரு பிம்பம். வேறொரு விலங்குக்கு இதே உலகம் பிரிதொன்றாய்த் தெரியலாம். அது அவ்விலங்குக்கான ரியாலிட்டி. மனித குலம் தோன்றிய காலம் தொட்டே, தன் அகக்கண்ணில் விரியும் ஒன்றை...
Tag - ஸ்மார்ட்ஃபோன்
ஆபரேட்டிங் சிஸ்டம்தான் கம்ப்யூட்டர்களின் அடிநாதம். ஒரு காலத்தில் கம்ப்யூட்டரை இயக்குவதென்பது சிக்கலான செயலாக இருந்தது. ஆனால் இன்று, யார் வேண்டுமானாலும் கம்ப்யூட்டரை எளிதாக இயக்கலாம் என்றொரு நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான முக்கியக் காரணி ஆபரேட்டிங் சிஸ்டம் ஆகும். இயங்கு தளம் அல்லது இயக்க முறைமை எனலாம்...