ஆண்களை விடப் பெண்கள் போர்க்கால விளைவுகளை வித்தியாசமாக அணுகுகிறார்கள். அவர்கள் நேரடியாக அந்த வன்முறைகளைத் தங்கள் உடல் மீது, மனநலன் மீது சமூகத்தின் மீது உணர்ந்தாலும் எதிர்காலத்தைப் பற்றியும் தன் சந்ததிகளைக் காக்க வேண்டும் என்கிற இயற்கையான உந்துதலால், தொலைதூரம் பயணித்தாலும் குழந்தைகளையும்...
Tag - வன்முறை
வாழ்வாதாரத்திற்காக மக்கள் புலம்பெயர்வது உலகெங்கும் நடக்கிற ஒன்று. வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்குப் புலம்பெயர்வது கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்திருக்கிறது. சமீப காலங்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட வன்முறைகளும் பெருகியிருக்கின்றன. இந்த வன்முறைச் சம்பவங்கள் படித்துவிட்டுக் கடந்து...