Home » மோதிலால் நேரு

Tag - மோதிலால் நேரு

குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 63

63. கமலா நேருவுக்குப் பரிசு ஜவஹர்லால் நேருவும், கமலா நேருவும் அலகாபாத்தில் தீவிரமாக காங்கிரஸ் கட்சிப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அதே நேரத்தில்,  பிரிட்டிஷ் அரசாங்கம், ஜவஹர்லால் நேருவை மீண்டும் கைது செய்யத்  திட்டம் போட்டுக் கொண்டிருந்தது. கமலா நேரு, வரும் நாட்களில் தனது கணவர், தன்னுடன்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 62

வட்டத்துக்குள் சதுரம் மோதிலால் நேரு லண்டன் டெய்லி ஹெரால்டு பத்திரிகையாளர் ஜார்ஜ் ஸ்லொகொம்ப்க்குப் பேட்டியளித்தபோது, “வட்டமேஜை மாநாட்டுக்கு அழைப்பு வந்தால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் அதனை ஏற்றுக் கொண்டு மாநாட்டில் பங்கேற்பீர்களா?” என்ற கேள்வியைக் கேட்டதும் நிதானமாக யோசித்து, பதில்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 61

61. ஒரு சிறையில் இரு பறவை மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் காந்திஜியின் யாத்திரை தண்டியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வேளையில்,  ஜவஹர்லால் நேரு காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் அறிக்கைகள் வாயிலாகவும், கட்சி அமைப்பின் பல்வேறு மட்டங்களிலும் இருப்பவர்களுக்குச் சுற்றறிக்கைகள் வாயிலாகவும்  தேசப் பணியில்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 59

59. ஏழை மனிதனின் போர் மார்ச் 12-ஆம் தேதி சபர்மதி ஆசிரமத்தில் இருந்து காந்திஜி நடைப் பயணமாகத் தண்டியை நோக்கிப் புறப்பட்டபோது அவருடன் 78  சத்தியாக்கிரகிகள்  இருந்தார்கள். அரசாங்கத்தின் அதிகாரபூர்வச் செய்தித்தாளான ‘தி ஸ்டேட்ஸ்மென்’ இது பற்றி வெளியிட்ட செய்தியில், “வழக்கமாக காந்திஜியின் நிகழ்ச்சிக்கு...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 57

57. ஆனந்தக் கண்ணீர் வைஸ்ராய் இர்வின் பிரபு – காந்திஜி இடையிலான பேச்சுவார்த்தை எதிர்பார்த்த பலன் ஏதும் அளிக்காத நிலையில், அதனால் தமக்கு அவப்பெயரே மிஞ்சும் என வைஸ்ராய் நினைத்தார். எனவே, காங்கிரஸ் தலைவர்கள் விரும்பியதன் பேரில், மரியாதை நிமித்தம் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது என்றும், அதற்கு பெரிதாய்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை- 56

56. வைஸ்ராய் – காந்திஜி சந்திப்பு இந்திய அரசியல் சூழ்நிலை அமைதியாய் உள்ளுக்குள்ளே கனன்று கொண்டிருக்க, வைஸ்ராய் இர்வின் பிரபுவுக்கு, காங்கிரஸ் கட்சியின் இரண்டு முக்கிய இளம் தலைவர்களான ஜவஹர்லால் நேருவையும், சுபாஷ் சந்திரபோஸையும் பிடித்து உள்ளே போட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று ஒரு சிலர் ஆலோசனை...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 55

 தலைவர் நேருஜி அன்றைய அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சி, இந்திய சுதந்திரப் போராட்டம் இரண்டுக்கும் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவர் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டால், அது கட்சிக்கும், நாட்டுக்கும் நல்லது; அத்தகைய ஒரு தலைவர் காந்திஜிதான் என்ற அபிப்ராயம் காங்கிரஸ் கட்சியில்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 54

54. கைதும் மிரட்டலும் இந்திய அரசியல் வரைபடத்தில் இடம்பெற்றிருந்த இரண்டு புள்ளிகள் பிரிட்டிஷ் வைஸ்ராயின் கண்களை உறுத்திக் கொண்டே இருந்தன. ஜவஹர்லால் நேரு; சுபாஷ் சந்திரபோஸ் என்பவையே அந்தப் புள்ளிகளின் நாமகரணம்! அவர்கள் இருவரையும் வெகு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி வைஸ்ராய்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 53

53. ஆங்கிலேயரின் அலட்சியம் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் சுய ஆட்சி, டொமினியன் அந்தஸ்து குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றாலும், இறுதி முடிவு எடுப்பதில் சிரமம் நீடித்தது. மீண்டும் கட்சியில் ஒரு பிளவு வந்துவிடுமோ என்ற அளவு விஷயம் சிக்கலாகிப் போனது. நிலைமையைச் சமாளிக்க வழக்கப்படி, காந்திஜியின்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை -52

52. கல்கத்தா மாநாடு ஜவஹர்லால் நேரு, அத்தனை துடிப்புடன் செயல்பட்டதற்கு என்ன காரணம்? சைமன் கமிஷனுக்கு நாடெங்கும் ஏற்பட்ட கடுமையான எதிர்ப்பு, ஜவஹர்லால் நேருவுக்கு மக்கள் மனதில் எழுந்துள்ள சுதந்திர உணர்ச்சியை எடுத்துக் காட்டியது. அறிவுஜீவிகள் தொடங்கி, இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்துத்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!