Home » மவுண்ட் பேட்டன்

Tag - மவுண்ட் பேட்டன்

குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 103

103. பாபர் மசூதி ஆரம்ப கட்டத்தில் ராஜாஜிதான் இந்தியக் குடியரசின் முதல் ஜனாதிபதி பதவிக்குத் தகுதியானவர் என நேரு, படேல் இருவரும் எண்ணினாலும், நேருவின் எதேச்சாதிகாரத்துக்கு ஒரு முட்டுக்கட்டை தேவை என நினைத்த படேல், காங்கிரஸ் கட்சிக்குளேயே பலர் ராஜாஜியை ஜனாதிபதியாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்பதை...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 98

98. பொய்ப் பிரசாரம் காஷ்மீரை, இந்தியாவுடன் இணைக்க ராஜா ஹரி சிங் சம்மதித்து அதற்கான  ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டார்; உடனே, இந்திய ராணுவம் ஸ்ரீநகரில் குவிக்கப்படுகிறது என்பதை அறிந்த முகமது அலி ஜின்னா விரக்தியில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரியான ஜெனரல் கிரேஸியைக் கூப்பிட்டு, “இனி கூலிப் படைகளை...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 97

97. காஷ்மீர் இணைப்பு இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது திபெத், சீனா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை ஒட்டி காஷ்மீர் இருந்ததால், இந்தியாவின் மற்ற சமஸ்தானங்களைவிடவும் அதிகக் கவனத்துடன் கையாளப்பட வேண்டியதாக இருந்தது. ஜம்மு-காஷ்மீரின் முக்கியமான மத்திய பகுதியான ஜம்மு முஸ்லிம்கள் அதிகம் கொண்ட பகுதி...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை -95

95.கோட்சேவுக்குத் தூக்கு நாதுராம் வினாயக் கோட்சேவைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றியவரும்,   ஹிந்து ராஷ்டிரா தினசரியின் நிர்வாகியுமான  நாராயண தத்தாரேய ஆப்தேவையும் போலிஸ் கைது செய்தது.  இவர்களோடு சேர்த்து, பூனாவைச் சேர்ந்த சங்கர் கிஸ்தய்யா,  குவாலியரைச் சேர்ந்த தத்தாத்ரேய பார்ச்சுரே...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 94

94. ஹே ராம்! டெல்லியில் காந்திஜி தன்னுடைய உண்ணாவிரத அறிவிப்பினை வெளியிட்ட செய்தியை டெல்லியிலிருந்து சுமார் ஆயிரத்து நூறு கிலோமீட்டர் தள்ளி இருந்த பூனாவில் ஹிந்து ராஷ்டிரா அலுவலகத்தில் இருந்த நாதுராம் கோட்சேவும், நாராயண ஆப்தேவும் அறிந்தபோது அவர்கள் கொதித்துப் போனார்கள். பிரிவினையையொட்டி நடந்த...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 90

90. தற்காலிக கவர்னர் ஜெனரல் பிரிட்டிஷ் ஆட்சியின்போது, பரந்த இந்தியாவின் மிகப்பெரிய சமஸ்தானமாக விளங்கியது ஹைதராபாத். அதன் மன்னர் ‘நிஜாம்’ என அழைக்கப்பட்டார். அவரது பெயர் : மிர் உஸ்மான் அலிகான். இந்துக்கள் மிகுதியாக வாழ்ந்த ஹைதராபாத் மாகாணத்தை ஆண்ட அன்றைய ஹைதராராபாத் நிஜாம்  இன்றைய அரபு நாட்டு...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 89

89. வாலாட்டிய ஜுனாகட் அமெரிக்காவின் விடுதலைக்குப் பாடுபட்ட  ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்கா விடுதலை அடைந்தபோது அதன் முதல் ஜனாதிபதி ஆனார். அயர்லாந்தின் விடுதலைக்குப் பாடுபட்ட டிவேரலா அந்நாடு விடுதலை அடைந்தவுடன் ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார். சோவியத் ருஷ்யா மலர்ந்தபோது, அதற்குக் காரணமான புரட்சி வீரர் லெனின்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 87

87. துண்டாடப்பட்ட இந்தியா ராட்க்ளிஃப்ஃப் கமிஷன் முன்பாக கிழக்கு பஞ்சாபைச் சேர்ந்த முக்கிய சீக்கியப் பிரமுகர்கள் லாகூர் கிழக்குப் பஞ்சாபில் இருக்க வேண்டும் என வலியுறுத்தி, அதற்கான காரணங்களையும், அவற்றுக்குரிய ஆதாரங்களையும், புள்ளி விபரங்களையும் சமர்ப்பித்தார்கள். ஆனால், க்ளிஃப், “ரொம்ப சகஜமாக...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 84

84.   தேசப் பிரிவினை முஸ்லிம் லீக்கின் தனி நாடு கோரிக்கை, அதற்கான மிரட்டல் போக்கு, அவர்களுடன் அனுசரித்துப் போக முடியாத சூழ்நிலை  ஆகியவற்றின் காரணமாக  இந்திய அரசியலில் ஒரு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது. ஆங்கிலேய அரசாங்கத்துக்கே இந்தியாவை எப்படி ஆள்வது? காங்கிரசையும், முஸ்லிம் லீக்கையும் எப்படிக்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!