ஒரு காலத்தில் தொழில் தொடங்க – விரிவுபடுத்த, அசையா சொத்துக்களை பாதுகாப்பாகக் கொண்டு, மாத வருவாய்க்கு ஏற்ப மட்டுமே கடன் கொடுத்துக் கொண்டிருந்தன வங்கிகள். இவ்வகைக் கடன்களைப் பெற்று அனுபவித்தவர்கள் நடுத்தர மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்பினர்கள் மட்டுமே. வறுமையில் வாழும் கூலித் தொழிலாளிகள், ஒருவேளை...
Tag - பங்களா தேஷ்
ஒரு குறிப்பிட்ட இனக் குழுவில் பிறந்த குழந்தைகள், நினைவறிந்த நாளாக அச்சத்திலும் கவலையிலுமே வளர்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? வாழ்வோமா என்பது அச்சத்தின் காரணம். நம்மாலும் பள்ளிக்குச் சென்று படிக்க முடியுமா, எல்லோரையும் போல கௌரவமான ஒரு வாழ்க்கை வாழ முடியுமா என்பது கவலை. ரோஹிங்கியா இனக்குழுவைச்...