மு.சி.பூர்ணலிங்கம் பிள்ளை ( 1866 – 1947) அந்த மாணவர் முதுகலை வகுப்பில் படிக்கிறார் (அந்நாட்களில் இது எம்.ஏ -இது பிறகு இண்டர்மீடியட் வகுப்பானது). வருடம் சற்றொப்ப 1880’களில் இருக்கலாம். தனக்குப் பாடமாக இருந்த சேக்சுபியர் நாடகம் ஒன்று மாணவரை மிகவும் கவர்கிறது. அதற்கு நல்ல உரை ஒன்றை எழுதி...
Tag - தமிழ் நூல்கள்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்ற பாரதிதாசனின் புகழ்பெற்ற கவிதை தமிழ்ச் சமூகம் அறிந்தது. எனவே இது தமிழ் மொழி சார்ந்ததாக இருக்கும் என்று ஊகித்தவர்கள் தமிழ் பற்றிய உணர்வு உள்ளவர்கள் என்று கொள்ளலாம். எந்த ஒரு மொழியும் சிறப்புறுவது அந்த மொழியில் திகழ்கின்ற ஆக்கங்களால்; அந்த ஆக்கங்கள் சொல்லும் பொருளால்...