Home » தமிழ் சினிமா

Tag - தமிழ் சினிமா

வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 23

23. திறக்கட்டும் கதவுகள் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8.8 கிமீ. அதற்கும் மேல் பயணிக்க இடமில்லை. சூப்பர் ஸ்டாரின் வாக்குப்படி “சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு” என்றால் மனிதன் சென்ற அதிகபட்சத் தொலைவு மூன்று லட்சத்து எண்பத்து நாலாயிரத்து நாநூறு கிலோமீட்டர். இது பூமியிலிருந்து நிலவுக்கான...

Read More
வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 21

21. பொறுமை எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு அப்போதைய முதல்வர் எம்ஜிஆரிடமிருந்து அழைப்பு வருகிறது. தொலைபேசியில் எம்ஜிஆரே நேரடியாக ஜெயகாந்தனிடம், “நான் இன்று உங்களைச் சந்திக்க விரும்புகிறேன். நேரில் வர முடியுமா..?” என்று கேட்கிறார். ஜெயகாந்தன் பதிலுக்கு, “இன்று இரவு ஏழு மணிக்கு நான் என்...

Read More
வென்ற கதை

‘ஒரே ஒரு படத்தைத்தான் சிபாரிசு செய்திருக்கிறேன்!’ – பரத்வாஜ் ரங்கன்

சினிமா விமரிசகராக தேசிய விருது பெற்றவர், பரத்வாஜ் ரங்கன். பிட்ஸ் பிலானியில் பொறியியல் படித்தாலும், இளம் வயது முதலே கலை- சினிமா சார்ந்து அதிக ஈடுபாடு கொண்டதால், இந்தத் துறையை தேர்ந்தெடுத்தார். 2003-ம் ஆண்டு தொடங்கிய இவரது சினிமா விமரிசன வாழ்க்கை, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்து போன்ற நாளிதழ்கள்...

Read More
வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 19

19. என்ன ஆனார்? எங்கே போனார்? கீழுள்ள பாடல்களில் உங்களுக்கு அறிமுகமான பாடல்கள் எத்தனை? “துளித்துளியாய் கொட்டும் மழைத்துளியாய் எந்தன் இதயத்தை இதயத்தை” “நீ பார்த்துட்டுப்போனாலும் பாக்காமப்போனாலும் பார்த்துக்கிட்டேதான் இருப்பேன்” “ஏய் அசைந்தாடும் காற்றுக்கும் அழகான...

Read More
வெள்ளித்திரை

பொன்னியின் செல்வன் – விமரிசனம்

பிரபலமான கதை. நிறைய படிக்கப்பட்ட கதை. ஒவ்வொரு புத்தக விழாவிலும் அதிகம் விற்பனையாகும் கதை. எல்லாம் இருக்கட்டும். இருந்தாலுமே தமிழ்நாட்டு மக்கள்தொகையில் மிஞ்சிப் போனால் பத்திருபது சதவீதம் பேர்தான் படித்திருப்பார்கள். படிக்காதவர்கள்தான் பெரும்பான்மை. இப்படிப்பட்ட கதை படமாக்கப்படும்போது யாருக்காகப்...

Read More
வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 18

18. வியாபாரம் அடிக்கப் போவதாக மிரட்டும் ரௌடிகளிடம் நாய் சேகர், “ஏய்… ஏய்… சிட்டி, செங்கல்பட்டு, நார்த்ஆற்காடு, சௌத்ஆற்காடு, FMS வரைக்கும் பாத்தவன் நானு. அருவாக்கம்பு எல்லாம் என்னை டச் பண்ணி டயர்ட் ஆகியிருக்கு” என்று டயலாக் விடுவார். அந்த வசனத்தின் அர்த்தம் சினிமாத்துறையில்...

Read More
வெள்ளித்திரை

தொண்டர்குலம் – 15

15. எடிட்டிங் ஆங்கில எழுத்துருக்களை பெரியவை (கேபிடல் லெட்டர்ஸ்) என்றும் சிறியவை (ஸ்மால் லெட்டர்ஸ்) என்றும் வகை பிரிப்போமல்லவா? அதன் பின்னணி என்ன தெரியுமா..? உலோகப் பாளங்களால் ஆன எழுத்துருக்களை வரிசையாக அடுக்கி அச்சுக் கோத்து அதன் மூலமாக வாக்கியங்களை உருவாக்கும் பழைய அச்சிடும் முறையில் எழுத்துருப்...

Read More
இசை

ஒரு மேதையை இனம் காண்பது எப்படி?

இளையராஜாவை, திரைப்பட இசையமைப்பாளர் என்று வரையறுப்பது பிழை. இந்திய மண்ணில் உதித்த சில மாபெரும் மேதைகளுள் அவர் ஒருவர். அவருடைய திரைப்படங்களின் எண்ணிக்கையோ, அவர் இசையமைக்கிற வேகமோ, அவருடைய பாடல்கள் ஹிட்டான சதவிகிதமோ, அவர் சம்பாதித்த பணமோ, புகழோ, வாங்கிய விருதுகளோ ஒரு பொருட்டில்லை. இவையெல்லாம் வியந்து...

Read More
வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 11

11. பத்து வீடு, பதினைந்து கல்யாணம் “வீட்டைக் கட்டிப்பார். கல்யாணம் பண்ணிப்பார்” கேள்விப்பட்டிருப்போம். இடம் வாங்கி, ஆள் பிடித்து, அஸ்திவாரம் போட்டு செங்கல், மணல், ஜல்லி, சிமெண்ட் வாங்குவதில் ஆரம்பித்து வீட்டைக் கட்டி முடித்து புதுமனை புகுவிழா நடத்தி, குடியேறுவதகுள் நாக்குத்தள்ளி விடும்...

Read More
வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 9

9. உடம்ப கவனிங்க முதல்ல. சினிமாவில் தயாரிப்பு நிறுவனங்கள் முதலாளி வர்க்கத்தைச் சேர்ந்தவை. அவை போக மீதமிருக்கும் அனைத்துத் துறையினரும் தொழிலாளி வர்க்கத்துக்குள் அடங்குபவர்கள். இதில் அதிகச் சுரண்டலுக்கு உள்ளாகிறவர்கள் உதவி இயக்குநர்கள். படப்பிடிப்பின் நடக்கும்போது நடிகர்கள் முதல் லைட்மென் வரை ஒரு...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!