ஜல்லிக்கட்டு தமிழர் மரபில் பாரம்பரிய வீர விளையாட்டுகளுள் ஒன்று. இது ஒரு திருவிழாவைப் போல ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி தென் தமிழக மாவட்டங்களில் நடத்தப்படுகின்றது. இதைக்காண வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமானோர் தமிழகத்திற்கு வருகை தருகின்றனர். இந்த...
Tag - ஜல்லிக்கட்டு
பொங்கலுக்கு மாக்கோலம் போடுவது ஒரு கலை. முதலில் அரிசியை ஊறவைத்து, ஆட்டுக் கல்லில் நன்றாக அரைத்து, அளவாகத் தண்ணீர் சேர்த்து பதமாகக் கரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு கணவரது புது வெள்ளை வேஷ்டியை எடுத்துச் சரியாக நாலுக்கு நாலு இஞ்ச் அளவில் நான்கைந்து துணிகளை வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அரிசி...