மூழ்கியவர்கள் அடுத்த ஏழு மாதங்களுக்கு ஜம்மு-காஷ்மீரின் அமைதியைக் குலைக்கப்போகும் நாளது. 2009ஆம் ஆண்டு, மே மாத இறுதி. அன்று ஷோபியன் மாவட்டத்திலுள்ள பொங்கம் கிராமத்தில் கலவரம் வெடித்தது. கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை இராணுவத்தினர் வன்புணர்ந்து கொன்றுவிட்டார்களாம். செய்தி கதிர்வீச்சாய்ப் பரவியது...
Home » சடலம்