தலைக்குள் ஒரு மஞ்சள் ஸ்ட்ராவைப் போட்டு, ‘க்ளக் க்ளக்’கென சூரியன் உறிஞ்சுவதைப் போன்று ஒரு விளம்பரத்தில் வரும். இப்பொழுது அடிக்கும் வெயில் அப்படித்தான் இருக்கிறது. வீட்டிற்குள் இருந்தால்கூடப் புழுங்கி எடுத்து சக்கையாய்ப் பிழிந்து போடுகிறது. அக்னி நட்சத்திரத்தின் ஆரம்பத்தில் கண்துடைப்புக்காகக்...
Tag - கோடை
பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு ஓர் ஏப்ரல் மாதத்தில் நான் அபுதாபிக்குக் குடிபெயர்ந்தேன். நல்ல கத்திரி வெயிலின் வெப்பம் தெரிந்தது. நமக்கெல்லாம் கத்திரி வெயில் ஆரம்பம் என்று பேப்பரில் பார்த்த உடன் வத்தலும் வடகமும் தான் நினைவிற்கு வரும். மழைநீர் வீணாகும் போது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். அவ்வளவுதான். ஆனால்...
கொளுத்தும் வெயிலில் குழந்தைக்கு சுகமில்லாமல் போவதைப்போன்ற ஒரு கஷ்டம் இருக்கிறதா என்ன..? மொத்த வீடும், சில கணங்களில் அல்லோலகல்லோலப்பட்டு விடும். குறிப்பாகக் கோடைக் காலத்து இன்ப்லுவென்ஸாவோ, வியர்க்குருவோ, எது வந்தாலும் சரி, அசௌகரியத்தை சரியாகச் சொல்லத் தெரியாத குழந்தைகள் பெற்றோரைப் பாடாகப் படுத்தி...
தமிழ்நாட்டில் கோடை கொளுத்தி எடுக்கிறது. இப்போதே வெளியில் தலை காட்ட முடியாத சூழல் நிலவுகிறது. வேலூர் போன்ற பிராந்தியங்களில் நூறு டிகிரியைத் தாண்டிப் பேயாட்டம் போடத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் இக்காலநிலைக்கு முற்றிலும் நேரெதிரானதொரு பருவநிலை நிலவும் சூழலில் வசிக்கும் நமது நியூ மெக்சிகோ நிருபர்...
ஐஸ்க்ரீம்! என்ன ஒரு ருசி? உதட்டில் பட்டவுடன் கரையும் மென்மை, சிலிர்ப்பு. கலர் கலராகக் கவிழ்ந்திருக்கும் அரைக் கோளப் பந்துகள். அதைச் சுவைக்காமல் சுட்டெரிக்கும் கோடையைக் கடந்து விட முடியுமா? ஐஸ்க்ரீம் சாப்பிடுகிறவர்களுள் எத்தனைப் பேருக்கு அதன் வரலாறு தெரியும்? எதற்குத் தெரியவேண்டும் என்பீரானால்...
இந்த வெயிலில் ஒருநாள் மதிய உணவை ஹோட்டலில் முடித்தோம். உண்டது சைவ உணவாக இருந்தாலும் வெயிலைத் தணிக்கத் தேவைப்பட்டது பன்னீர் சோடா. ஆர்டர் கொடுத்தால் அது பல வண்ணங்களிலும் சுவைகளிலும் இருப்பது தெரிய வந்தது. முன்பைப் போல் சாதாரண பாட்டில்களில் வருவதைவிட, கோலி அடைத்த பாட்டில்களில் வருவது ட்ரெண்ட்...
இந்தக் கோடைக்கு சென்னையின் சில பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கோடை முகாம்கள் தொடர்பான தகவல்களை மெட்ராஸ் பேப்பருக்காகச் சேகரித்திருந்தோம். தினமும் ஒன்று முதல் இரண்டு மணி நேரங்கள் என்று வாரத்தில் ஐந்து நாட்கள், அதிகபட்சமாக மூன்று வாரங்கள் வரை இவை நடத்தப்படுகின்றன. இவற்றுக்கு ஆயிரத்து எண்ணூறு...
தமிழ்நாட்டில் இப்பொழுதுதான் பனிக்காலம் தொடங்கியது போல இருந்தது. அதற்குள் கோடைக்காலம் வந்துவிட்டது. பெரும்பான்மையான நகரங்களில் வெப்பத்தின் அளவு சதமடித்து நம் உடலெல்லாம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. இந்த அதீத வெயிலின் தாக்கம் உடல்ரீதியான பல பிரச்சனைகள் வருவதற்குக் காரணமாக அமைகின்றன. ஆகையால்...
அதிக வெப்பம், அதிகக் குளிர் இரண்டையுமே உடல் ஏற்றுக் கொள்ளாது. மனிதரின் குணங்கள் வெப்பத்தைப் பொறுத்து மாறும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. வெப்பமண்டலப் பகுதிகளிலேயே பிறந்து, வளர்ந்த நமக்கே கோடை வெயில் தாங்காது. ஃபேனைப் பன்னிரண்டாம் நம்பரில் வைக்க வேண்டிய அளவு எரியும். நாடு விட்டு நாடு, கண்டம்விட்டு...