Home » காந்திஜி » Page 2

Tag - காந்திஜி

குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 44

44. கட்சிக்குள் கலகம் நோய்வாய்ப்பட்ட தன் மனைவியின் சிகிச்சைக்காக ஐரோப்பா சென்றிருந்தபோதிலும் அங்கேயும் இந்திய சுதந்திரப் போராட்டம் வெற்றிபெற்று, இந்தியா விடுதலை அடையவேண்டும் என்ற நோக்கத்துடன் சர்வதேச அளவில் ஆதரவு திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் ஜவஹர்லால் நேரு. அவருடைய முயற்சிகளை காந்திஜி...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 43

43. பிரஸ்ஸல்ஸ் மாநாடு டாக்டர்களின் ஆலோசனைப்படி, ஜவஹர்லால் நேரு, தன் மனைவி கமலாவைக் காசநோய் சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனிவாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு போவதற்குத் திட்டமிட்டிருந்த நேரத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் நேருவுக்குப் பிரச்னை கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் கமலா...

Read More
குடும்பக் கதை

ஒரு குடும்பக் கதை – 41

41. நகர்மன்றத் தலைவர் நேரு காந்திஜியின் கொள்கைப் பிடிப்பு என்பது மிகவும் உறுதியானது. முரட்டுப் பிடிவாதம் என்றுகூடச் சொல்லலாம். அப்படிப்பட்ட காந்திஜியே, அனைவரையும் அரவணைத்து, ஒரே அணியாகத் திரட்டிப் போராடினால்தான், பிரிட்டிஷ் அரசாங்கத்தை அசைத்துப் பார்க்க முடியும் என்ற முடிவுக்கு வந்தார். 1924...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 40

 40. சமரசம் மோதிலால் நேரு, காந்திஜி இருவருக்கும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவருக்கு நல்ல அபிப்ராயமும், மரியாதையும் இருந்தது. ஆனால், இருவராலும், ஒருவராது கொள்கையை இன்னொருவரால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இருவரது இலக்கும் இந்திய சுதந்திரம் என்பதாகவே இருந்தபோதிலும், சட்ட மறுப்பு இயக்கத்தின் ஓர்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை -39

39. காந்திஜி விடுதலை 1924 பிப்ரவரியில் மத்திய சட்டசபையில் கொண்டுவரப்பட்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்துக்கு உள்ளாகவே இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து அளிப்பதற்காக ஒரு ராயல் கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தில் மோதிலால் நேரு சில திருத்தங்களை வலியுறுத்தினார். இது குறித்த விவாதங்களின் இறுதியில்...

Read More
குடும்பக் கதை

ஒரு குடும்பக் கதை -37

37. கை விலங்கு மோதிலால் நேரு, ‘ஸ்வராஜ் கட்சி’ என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கி, தேர்தலில் போட்டியிட்டு சட்டசபைக்குள் நுழைந்தது பற்றி அவரது மகன் ஜவஹர்லால் நேருவின் கருத்து என்னவாக இருந்தது? மோதிலால் நேரு, ஸ்வராஜ் கட்சி ஆரம்பித்த சமயம் ஜவஹர்லால் நேரு சிறையில் இருந்தார். விதிக்கப்பட்ட தண்டனைக் காலம்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை -36

36. தேர்தல் வெற்றி முதல் முறை சிறைவாசம் முடிந்து வெளியில் வந்ததும், ஜவஹர்லால் நேரு அகமதாபாத் சென்று சிறையிலிருந்த காந்திஜியைச் சந்தித்துப் பேசினார். அப்போது, காந்திஜியின் மீதான வழக்கு அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. நீதிமன்றம் சென்று பரபரப்பான அந்த வழக்கினைக் கவனித்தார். அந்த நீதிபதி ஒரு...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 35

35. புதுக் கட்சி லக்னௌவில் பரபரப்பான சூழ்நிலையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. சி.ஆர்.தாஸ், காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தின் நடைமுறை குறித்துத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சி.ஆர்.தாசின் கருத்துக்களை ஆதரித்தார். மோதிலால் நேருவோ, காந்திஜி தலைமையேற்று...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 34

34. சௌரி சௌரா பஞ்சத்தில் வாடிய பர்தோலி விவசாயிகள் மீது பிரிட்டிஷ் அரசாங்கம் கருணை காட்ட மறுத்தது மட்டுமில்லாமல், வரியையும் அநியாயமாக உயர்த்தியது. அதனால் விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதற்கு முன்பாக 1918-19 காலகட்டத்தில் கேடா மாவட்டத்திலும், (இன்றைய குஜராத்) சம்பரண்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை

33. சிறையில் ஷாம்பெயின் சிறைத் தண்டனையோடு கூட 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட மோதிலால் நேருவும், ஜவஹர்லால் நேருவும் சிறை சென்றாலும், அபராதத் தொகையைக் கட்ட மறுத்து விட்டனர். ஆகவே, அரசாங்கத்தின் உத்தரவின்பேரில், அபராதத் தொகைக்கு ஈடாக, அவர்கள் வீட்டில் இருந்து பொருட்களை எடுத்துக் கொண்டு செல்வதற்காக...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!