96 போன்ற திரைப்படங்களைப் பார்த்து ரசிக்கிறோம். உண்மையில், பள்ளி மாணவர்களுக்கு வருகிற காதல், அவர்களது எதிர்காலத்தைக் கபளீகரம் செய்துவிடும் அபாயம் அதிகம். நமது இலங்கைச் செய்தியாளர் ரும்மான் ஒரு பள்ளி ஆசிரியை. அதுவல்ல சிறப்பு. மாணவர்களின் காதலை வலிக்காமல் சஸ்பெண்ட் செய்து வைக்கும் கலையில் அவர் வல்லவர்...
Tag - காதல்
இம்மாதத் தொடக்கத்தில் கொரோனாவை விட அதிதீவிரமான ஒரு வைரஸை சீனாவில் உற்பத்தி செய்திருக்கிறார்கள். அந்த வைரஸைக் கண்டு மேலை நாட்டு மக்களுக்கு எந்த பயமும் இல்லை. சீனர்கள் பாம்பைத் தலை முதல் வால் வரை பார்ட் பார்ட்டாகச் சமைத்துச் சாப்பிடுவது போல அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் இந்த வைரஸை வைத்து விதவிதமான...
இலங்கையின் இளம் தலைமுறை பாஸ்போர்ட் ஆபீஸ்களின் வாசல்களில் நிற்கிறது. அல்லது விமானநிலைய டிபார்ச்சர் வரிசையில் பாஸ்போர்ட்டை ஏந்திக் கொண்டு நிற்கிறது. நிச்சயமற்ற எதிர்காலம், புரியாத அரசியல் குழப்பங்கள், என்றைக்குமே தீராத இனமுரண்பாடுகளுடன் மல்லுக்கட்டி எப்படியோ பிழைக்க முயன்றால் புதிதாய் விதித்து...
காதல் உன்மத்தம் கொள்ள வைக்கும் என்பார்கள். உற்சாகம், சுறுசுறுப்பு, மயக்கம், பரபரப்பு, பசியின்மை, தூக்கமின்மை என்று பலவித உணர்வுகளைக் கொடுக்கிறது காதல். ஆனால், காதல் உணர்வு அல்ல; பசி தாகம் போன்று உடலியல் உந்துதல் என்கிறார்கள் உயிரியலாளர்கள். சிக்கலான உணர்ச்சி என வரையறை செய்கிறார்கள் உளவியலாளர்கள்...
காதல் – எத்தனை இனிமை ததும்பும் ஒரு சொல்! எவ்வளவு இன்ப மயமான ஒரு செயல்! காதலின் ஆதார குணம் பரஸ்பரத் தன்மை. ஆனால் காதல் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரி அனுபவத்தை அளிக்கிறதா? ஆணின் காதலும் பெண்ணின் காதலும் ஒன்று போலவேதான் நமது சமூகத்தால் அணுகப்படுகிறதா? காதலில் இருக்கிறதா சமத்துவம்? வரலாறு...
இந்த வருடம் எப்படிக் கழிந்தது? இரண்டு வருட தொற்றுக்கால வீடடங்கல் முடிந்து கல்லூரிக்குச் சென்ற தலைமுறையினர் சிலரிடம் கேட்டோம்: வர்ஷா சரஸ்வதி: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரியில் பி.சி.ஏ மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். இந்த ஆண்டுத் துவக்கத்தில் எந்தவிதத் தீர்மானமும்...
பையன் ரெடியாக இருக்கிறான்; பெண் கிடைத்தபாடில்லை என்பதுதான் திருமண மார்க்கெட்டில் இன்று அதிகம் வாசிக்கப்படும் புலம்பல் பா. ஆனால் அதுதானா உண்மை? திருமணத்துக்குக் காத்திருக்கும் ஏராளமான பெண்களும் களத்தில் இருக்கவே செய்கிறார்கள். ஏதேதோ காரணங்களால் திருமணம் தள்ளிப் போகிற வருத்தம் அவர்களுக்கும் இல்லாமல்...
8. சாட்சியாக இரு காதலில் பொறாமை உணர்வு இயல்பானது. என்னிடம் பேசாத என் காதலி இன்னொருவனுடன் என் எதிரிலேயே சிரித்துப் பேசுகிறாள். என்னுடன் ஒரு புகைப்படம் கூட எடுத்து கொள்ளாதவள் கண்ட தடிமாடுகளுடன் நின்று செல்பி எடுக்கிறாள். எனது ஆத்மார்த்தமான முகநூல் பதிவுகளுக்கு ஒரு சிவப்பு ஹார்ட் கூடப் போடாமல் எவனோ...
6. தூசு படியாத காதல் மரணம் யாராலும் தவிர்க்க முடியாதது. பிறப்பு ஒரு கரை என்றால் மரணம் மறுகரை. அக்கரைக்கு அப்பால் என்ன ஆகும் என்று யாரும் கண்டதில்லை. கண்டவர் விண்டதில்லை. மனிதன் தீர்க்க முடியாத புதிர்களில் ஒன்றாக எப்போதும் நீடித்து வருகிறது மரணம். ஓஷோவின் ஞானம், இதனைப் பல முறை தொட்டுப் புரிந்து...