Home » காங்கிரஸ் கட்சி

Tag - காங்கிரஸ் கட்சி

ஆளுமை

ஈவிகேஎஸ்: இறுதி வரை காங்கிரஸ்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் டிசம்பர் 14ஆம் தேதி சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார். திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய அண்ணாவுக்குப் பக்கபலமாக இருந்தவர் சொல்லின் செல்வர்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 130

130. ‘கே’ பிளான் “நேருவுக்குப் பின் யார்?” என்ற கேள்வி  1962ல் நேருவுக்கு உடல் நலம் குன்றியதை அடுத்துதான்  முதல் முறையாக எழுப்பப்பட்டது என்று நினைத்துவிடாதீர்கள்.  1950களின் மத்தியில் கூட ஒரு முறை  எழுந்தது. அப்போதும், அதற்கு  நேரிடையாக பதிலேதும் சொல்லாமல், புறந்தள்ளிவிட்டார் நேரு. இந்தக்...

Read More
இந்தியா

பிரியங்காவுக்குச் சவால் விடும் நவ்யா

நவ்யா ஹரிதாஸ். இப்பொழுது அனைத்து இந்திய மீடியாக்களிலும் உச்சரிக்கப்படும் ஒரு பெயர். வயநாடு பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர். இப்படி அறியப்படுவதை விட முதன்முதலில் தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தியின் போட்டியாளர். இப்படித் தான் ஊடகங்களால் அழைக்கப்படுகிறார். ராகுல் காந்தி ரே பரேலியைத் தக்க...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 127

127. அண்ணன் தம்பி மோதல் ராஜாஜி தன்னை கருணையின்றித் தாக்குவதாக நேரு ஒரு முறை குறிப்பிட்ட சமயத்தில், “நாங்கள் நெருங்கிய நண்பர்களே! ஒருவரிடம் ஒருவர் அன்பு கொண்டவர்களே!” என்று பதில் கூறினார் ராஜாஜி. அது மட்டுமில்லை, “நேருவும் ராஜாஜியும் சண்டை போடலாமா? என்று பலர் கவலைப்படுகிறார்கள். ஆமாம்! நான்...

Read More
இந்தியா

சிவாஜிக்கு வந்த சோதனை

நாட்டின் பிரதமர் மன்னிப்பு கேட்கிறார். மாநிலத் தலைவர்களும் மன்னிப்பு கேட்கிறார்கள். விரைந்து நடவடிக்கை எடுப்போம், உரிய தண்டனை கொடுப்போம் என்றெல்லாம் சொல்கிறார்கள். மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் வரப்போகிறது. எனவே தேர்தலையொட்டியாவது மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் கிடைக்கிறதே என்று நினைத்தால் அது...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 100

100. வந்தேமாதரம் விவாதம் நேருவுக்கும், படேலுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்து வைக்கும் முயற்சியில் இறங்கிய காந்திஜி ஜனவரி 30ஆம் தேதி மாலை கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டதைப் பற்றியும், காந்திஜியின் பூத உடலுக்கு முன்பாக மவுண்ட் பேட்டன் வேண்டுகோள்படி (தங்களுக்கிடையிலான வேற்றுமைகளை மறந்து) நேருவும்...

Read More
இந்தியா

தெலுங்கானா தேர்தல் ரவுண்ட் அப்

கே.சந்திரசேகர ராவ் பதினொரு நாள்கள் உண்ணாவிரதம் இருந்ததும் தெலுங்கானா மாநிலம் உருவானதும் நம் சமகாலத்தில் நடந்த வரலாற்று நிகழ்வு. பத்தே வருடத்தில் அது பழங்கதையாகிப் போனதையும் நாம் பார்க்கிறோம். சந்திரசேகர ராவ் கட்சி, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கரைந்து கொண்டிருக்கிறது. இளைஞர் காங்கிரஸில் இருந்து...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை -71

71. ஃபெரோஸ் காந்தி மோதிலால் நேருவும், ஜவஹர்லால் நேருவும் போராட்டங்களில் ஈடுபட்டு ஜெயிலுக்கு உள்ளே வெளியே என மாறிமாறி இருந்த போதிலும் நேரு குடும்பத்துப் பெண்மணிகள் தெருவில் இறங்கியது அப்பாவையும், மகனையும் பெருமை கொள்ள வைத்தது. குறிப்பாக, கமலா நேரு தன் உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல், பல்வேறு...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 57

57. ஆனந்தக் கண்ணீர் வைஸ்ராய் இர்வின் பிரபு – காந்திஜி இடையிலான பேச்சுவார்த்தை எதிர்பார்த்த பலன் ஏதும் அளிக்காத நிலையில், அதனால் தமக்கு அவப்பெயரே மிஞ்சும் என வைஸ்ராய் நினைத்தார். எனவே, காங்கிரஸ் தலைவர்கள் விரும்பியதன் பேரில், மரியாதை நிமித்தம் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது என்றும், அதற்கு பெரிதாய்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை -52

52. கல்கத்தா மாநாடு ஜவஹர்லால் நேரு, அத்தனை துடிப்புடன் செயல்பட்டதற்கு என்ன காரணம்? சைமன் கமிஷனுக்கு நாடெங்கும் ஏற்பட்ட கடுமையான எதிர்ப்பு, ஜவஹர்லால் நேருவுக்கு மக்கள் மனதில் எழுந்துள்ள சுதந்திர உணர்ச்சியை எடுத்துக் காட்டியது. அறிவுஜீவிகள் தொடங்கி, இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்துத்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!