புதையல் என்ற மந்திரச்சொல் மனிதகுலத்திற்கு அளப்பரிய ஆனந்தந்தை அளிப்பது. பொருளாதார ரீதியாகவும், மானுடத்தின் ஆதியை அறிந்து கொள்ளும் பாரம்பரிய ஆராய்ச்சிகள் தொடர்பாகவும், பழம் பண்பாட்டை அறிந்துகொள்ளும் ஆர்வத்திற்காகவும் என்று புதையல்களைத் தேடிய பல பயணங்களும், அகழ்வுகளும், ஆராய்ச்சிகளும் தொடர்ந்து...
Tag - உலகம்
இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டபின், உள்நாட்டின் பாதுகாப்பும் தீவிரவாத எதிர்ப்பும் ஜனநாயகக்கட்சியின் முக்கியக் கொள்கையில் ஒன்றாகச் சேர்ந்து கொண்டது. மனித உரிமைகளுக்கு எந்த இடையூறுகளும் ஏற்படாமல் பாதுகாப்பதும் முக்கியக் கொள்கையாகச் சேர கொஞ்சம் கொஞ்சமாக இடது சாரி பக்கம் முழுவதுமாக மாறத் தொடங்கியது...
நமது உடலில் ஓடும் இரத்தத்தில் பல்வேறு இரகசியங்கள் பொதிந்துள்ளன. அவற்றுள் இளமை திரும்புவதற்கான காரணிகளும் அடங்கும். மனிதன் உட்படப் பல்வேறு விலங்குகளின் உடலில் ஓடும் குருதியின் திரவப் பகுதி பிளாஸ்மா (Plasma) எனப்படும். இளம் வயது விலங்கின் பிளாஸ்மாவினை முதிர்ந்த விலங்குகளுக்கு அளிக்கும்பொழுது அந்த...
ஹிட்லர், யூதர்கள் மீது நிகழ்த்திய கொடூரங்கள் ஈடிணை சொல்ல முடியாதவை என்ற நிலையை யூதர்கள் மாற்றியெழுதக்கூடும். இஸ்ரேல், பாலஸ்தீனியர்கள் மீது மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இனப்படுகொலையில் புதிய உச்சங்களைத் தொடுகிறது. மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ்கள், பள்ளிகள், அகதி முகாம்கள் என எந்த வரையறையும் இன்றிக்...
அமெரிக்காவின் இரு பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்று ஜனநாயகக் கட்சி. ஐக்கிய அமெரிக்கக் குடியரசின் மிகப் பெரிய கட்சி, பழமையான கட்சி. உரிமையியல் (civil) போருக்குப்பின், தெற்குப் பகுதிகளில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் உரிமையியல் மற்றும் அரசியல் உரிமைகளை எதிர்த்த காரணங்களாலேயே வரவேற்பைப் பெற்ற கட்சி...
அது பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் ஏதோ ஒரு சிறுவர் முன்பள்ளி. நுழைவாயிலில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் வரிசைகளில் குழுமி நிற்க, அவர்கள் ஒவ்வொருவருக்கும் கைலாகு கொடுத்தவாறு கண்ணீருடன் வெளியேறிக் கொண்டிருக்கிறது மற்றொரு சிறுவர் பட்டாளம். வரிசைகளில் நிற்பவர்கள் யாவரும் பாகிஸ்தான் மண்ணின்...
கால் பந்தாட்டத்தில் வெல்வதற்கு இனி எந்த விருதுமே மீதமில்லை என்ற நிலையில், ’பேலன் தி ஓர்’ விருதினை எட்டாவது முறையாக வென்றிருக்கிறார் லியோ. ‘பேலன் தி ஓர்’ என்பது சிறந்த கால்பந்தாட்டக்காரர்களுக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருது. இந்த உயரத்தை உடனடியாக எட்டுமளவுக்கு எவரும் இல்லையென்பதிலிருந்தே இந்த...
ஷார்ஜாவின் நாற்பத்திரண்டாவது சர்வதேச புத்தகக் காட்சி நவம்பர் ஒன்றாம் தேதி தொடங்கியுள்ளது. பன்னிரண்டு நாள்கள் நடக்கவிருக்கும் இந்த நிகழ்வை ஷார்ஜாவின் அரசர் ஷேக் சுல்தான் அல் காஸ்மி திறந்து வைத்தார். 1982-ஆம் ஆண்டு தொடங்கிய புத்தக காட்சியைப் பார்த்திருந்த அன்றைய பள்ளி மாணவனான ஒருவரிடம் பேசினோம்...
2022ஆம் ஆண்டு. ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி. கத்தார் காவலர்கள் நள்ளிரவில் வீடுகளில் புகுந்து எட்டு இந்தியர்களைக் கைது செய்தனர். எதற்காகக் கைது செய்தார்கள் என்ற விளக்கம் சொல்ல வேண்டிய தேவை அவர்களுக்கு அப்போதைக்கு இருக்கவில்லை. பின்னாட்களில் யார் கேட்டாலும் தங்கள் நாட்டிற்கெதிராக இஸ்ரேலுக்காக உளவு...
இஸ்ரேல், பாலஸ்தீன் போருக்கு இன்றைக்கு ஏறத்தாழ 4000 வயது. ஆயினும் வருடாவருடம், புதிய புதிய அவதாரங்களோடு, புதுப்புது அர்த்தங்களோடு, புத்தம்புதிய வடிவங்களில் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன அதன் போர் அத்தியாயங்கள். சமீப காலங்களில் இந்தப் போரில் வெகுவாக வளர்ந்துவிட்ட தொழில்நுட்பமும், செயற்கை...