கடந்த வாரம் ஒடிசாவில் இரண்டு உளவுப் புறாக்கள் பிடிபட்டிருக்கின்றன. புறாவின் காலில் ஏதோ கட்டப்பட்டிருந்ததாகவும், இன்னொரு புறாவின் காலில் வெண்கல வளையம் ஒன்று இருந்ததாகவும் பார்த்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். சரி யாரோ புறாவுக்கு அலங்காரம் செய்து அழகு பார்த்திருக்கிறார்கள் என்று விட்டுவிடுவதற்கில்லை...
Tag - இராணுவம்
ஆண்களை விடப் பெண்கள் போர்க்கால விளைவுகளை வித்தியாசமாக அணுகுகிறார்கள். அவர்கள் நேரடியாக அந்த வன்முறைகளைத் தங்கள் உடல் மீது, மனநலன் மீது சமூகத்தின் மீது உணர்ந்தாலும் எதிர்காலத்தைப் பற்றியும் தன் சந்ததிகளைக் காக்க வேண்டும் என்கிற இயற்கையான உந்துதலால், தொலைதூரம் பயணித்தாலும் குழந்தைகளையும்...
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேலம்பட்டியைச் சேர்ந்தவர் பிரபு. இவர் ஒரு இராணுவ வீரர். அதேபகுதியைச் சேர்ந்தவர், திமுக பேரூராட்சி கவுன்சிலர் சின்னசாமி. இருவர் குடும்பத்திற்கும் நீண்ட காலமாகவே குடும்பப் பிரச்னை. அதனால் இரு குடும்பங்களுக்கிடையிலான உறவு சரியில்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில்...