Home » அண்ணாமலை

Tag - அண்ணாமலை

தமிழ்நாடு

அமைச்சரவை மாற்றம்: இடமாறு தோற்றப் பிழை

முதலமைச்சர் ஸ்டாலின் ‘நிர்வாகக் காரணங்களுக்காக’ச் செய்த அமைச்சரவை மாறுதல்களின் உண்மையான காரணங்கள் பற்றிய விவாதங்கள் கடந்த வாரத்தின் ஹைலைட். பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. முதல் முறை எம்எல்ஏ ஆனதும் கிடைத்த அமைச்சர் பதவியால் மகிழ்ச்சியில் இருந்தவர் நிர்வாகத்தில் கோட்டை...

Read More
தமிழ்நாடு

அரசியலும் ஆழப் போலிகளும்

தமிழ்நாடு மாநில பிஜேபி தலைவர் அண்ணாமலை ஒரு ஆடியோ துணுக்கைக் கடந்த வாரம் வெளியிட்டார். எப்போது பேசப்பட்டது, யாரிடம் பேசப்பட்டது போன்ற எந்தத் தகவல்களும் இல்லை. சரியாகப் புரியாத அந்த ஆடியோவுக்கு அவர்களே ஆங்கில சப்-டைட்டிலும் போட்டிருந்தார்கள். தமிழ்நாடு முதல்வரின் மகன் உதயநிதியும், மருமகன் சபரீசனும்...

Read More
தமிழ்நாடு

கூடிக் குலாவும் காலம்

கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி டெல்லியில் நடந்த அதிமுக-பாஜக தலைவர்கள் சந்திப்புக்குப் பிறகு கூட்டணி தொடரும் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர் இரு தரப்பினரும். அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வான பிறகு சேலத்து மாம்பழங்களோடு டெல்லிக்குப் பயணம் செய்து அமித்ஷா மற்றும் நட்டாவை சந்தித்தார்...

Read More
நம் குரல்

போராட்டத்தில் என்ன பாரபட்சம்?

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேலம்பட்டியைச் சேர்ந்தவர் பிரபு. இவர் ஒரு இராணுவ வீரர். அதேபகுதியைச் சேர்ந்தவர், திமுக பேரூராட்சி கவுன்சிலர் சின்னசாமி. இருவர் குடும்பத்திற்கும் நீண்ட காலமாகவே குடும்பப் பிரச்னை. அதனால் இரு குடும்பங்களுக்கிடையிலான உறவு சரியில்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில்...

Read More
நம் குரல்

ரபேல் கடிகாரமும் அண்ணாமலையும்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் விலையுயர்ந்த ரபேல் கைக்கடிகாரத்தின் விலை குறித்து, சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் தீயாய்ப் பரவுகின்றன. இந்த நிலையில்தான், ‘வெறும் நான்கு ஆட்டுக்குட்டிகள் மட்டுமே தனது சொத்து எனக் கூறும் அண்ணாமலை, சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரபேல் கைக்கடிகாரத்தை வாங்கியது...

Read More
நம் குரல்

அரசியல் நாகரிகம் எங்கே போனது?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் நிலையை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது. அவர் படித்த இருபதாயிரம் புத்தகங்களில், ‘பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே பகைவனுக்கருள்வாய்’ என்ற பாரதியின் பாடல் வரிகள் இல்லாமல் போனது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. பாரதி ஏன் பகைவனுக்கும் அருள வேண்டுமென்று சொன்னான்? ‘பகை...

Read More
நம் குரல்

இவர்கள் எங்கே போகிறார்கள்?

‘இனிய உளவாக இன்னாத கூறல் / கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று’ இந்தக் குறளுக்கு யாரும் அரும்பதவுரை சொல்லி விளக்கத் தேவையில்லை. என்றாலும் நமது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு மட்டும் பொருள் சொல்லித்தான் ஆகவேண்டும் போலிருக்கிறது. காரணம், அவர் படித்த இருபதாயிரம் புத்தகங்களில், திருக்குறள் மட்டும்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!