Home » பொன்னியின் செல்வன் – விமரிசனம்
வெள்ளித்திரை

பொன்னியின் செல்வன் – விமரிசனம்

பிரபலமான கதை. நிறைய படிக்கப்பட்ட கதை. ஒவ்வொரு புத்தக விழாவிலும் அதிகம் விற்பனையாகும் கதை. எல்லாம் இருக்கட்டும். இருந்தாலுமே தமிழ்நாட்டு மக்கள்தொகையில் மிஞ்சிப் போனால் பத்திருபது சதவீதம் பேர்தான் படித்திருப்பார்கள். படிக்காதவர்கள்தான் பெரும்பான்மை. இப்படிப்பட்ட கதை படமாக்கப்படும்போது யாருக்காகப் படமாக்கப்படவேண்டும்? படித்த பத்து சதவீத மக்களுக்கா, படிக்காத மற்றவர்களுக்கா? இந்தக் கேள்விக்கு மணிரத்னம் என்ன விடை வைத்திருந்திருக்கிறார்?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!