Home » சென்னை பிளாட்பாரப் புத்தகக் காட்சி
புத்தகக் காட்சி

சென்னை பிளாட்பாரப் புத்தகக் காட்சி

சென்னை புத்தகக் காட்சி ஒவ்வோராண்டும் ஜனவரி மாதம் நடக்கிறது. தற்போது புத்தகக் காட்சிகளை அரசே பிற மாவட்டங்களுக்கும் பரவலாக்கியிருக்கிறது. அனைத்துப் புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வசதி, எழுத்தாளர்களைப் புத்தகக் காட்சிகளில் பார்க்கும் சாத்தியம், புத்தகக் காட்சிக்கென்றே பிரத்யேகமாக வெளிவரும் புதிய புத்தகங்களின் அணிவகுப்புகள், வாசகர்கள், பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள், எழுத்தாளர்கள் என அனைவரும் அடுத்து வரும் புத்தகக் காட்சியை எதிர்நோக்கி ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!