ஒவ்வொரு வீட்டு உரிமையாளரும் அவரது மின்சார வாரியக் கணக்கை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்பதற்காக ஓர் இணைய முகவரியைக் கொடுத்தார்கள். ஒரு சிலர் மின்சாரக் கணக்கையும் ஆதாரையும் இணைக்கும் பணியை எளிதாகச் செய்தபோதிலும் பெரும்பாலானவர்களுக்குச் சிக்கல்தான். அரசு உத்தரவு என்பதால் வேறு வழியின்றிப் பலர் நேரடியாகச் சென்று இணைப்பு வைபவத்தை நிறைவேற்றிவிட்டு வந்தார்கள். இது ஒன்றிரண்டு இடங்களில் நடந்ததல்ல. மாநிலம் முழுதும்.
இதைப் படித்தீர்களா?
என்னென்னவோ சிந்திக்கிறேன். எல்லாம் அச்சத்தின் விளைவால் நிகழ்பவை. அதுவும் தெரிகிறது. ஆனால் என்னால் அவரை வெறுத்து ஒதுக்க இயலாது.
ராணுவத்துக்கு உள்ளேயே ஷிஷாக்லிக்கு எதிர்ப்பு இருந்தது. பல வீரர்கள் மேலிடத்தின் கட்டளையைப் பின்பற்றவில்லை. சிலர் எதிரணியுடனும் இணைந்து கொண்டனர்.















Add Comment