20. எருமை போல் வாழ்வோம் எருமை என்று ஒருவரைத் திட்டும் போது நாம் அவரை இகழ்வாகச் சொல்வதாக நினைக்கிறோம். ஆனாலும் எருமையின் குணாதிசயங்களை அவதானித்துப்...
எனதன்பே எருமை மாடே
19. நிதானம் நிம்மதி கொடுக்கும் எருமைகளின் வாழ்க்கை முறையைக் கவனித்தால் அவை புற்களை மேய்வது, பின்னர் ஓய்வெடுத்துக் கொண்டு அசை போடுவது, தேவைப்படும்போது...
18. சேற்றில் புரளும் எருமை வாழ்வில் சோர்வு என்பதை அடையாதோர் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றே சொல்ல வேண்டும். எவ்வளவுதான் மிகவும் விருப்பமான பணியில்...
17. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை போன்ற பழமொழிகள் தமிழில் உண்டு. அது மட்டுமல்லாது ஔவையார்...
16. மாற்றம் ஒன்றே மாறாதது சூழலுக்கேற்ப மாற்றங்களைச் செய்து கொள்வது எருமைகளிடம் உள்ள சிறப்புக் குணங்களில் ஒன்றாகும். எருமைகளுக்கு நீர்...
14. குரைக்கிற நாய் கடிக்காது குரைக்கிற நாய் கடிக்காது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களின் செயல்கள்...
14. தன்னம்பிக்கை ஆப்பிரிக்கக் காடுகளில் எருமைகளின் முக்கியமான எதிரி சிங்கங்கள் என்று சொல்லப்படுகிறது. சிங்கங்களைப் பொறுத்தவரை எருமைகள் உணவு. எருமைக்...
13. துரோகமும் மன்னிப்பும் பழிக்குப் பழி. இரத்தத்துக்கு இரத்தம். சொல்வதற்கு நன்றாக இருக்கும். சினிமாவில் கதாநாயகன் பழி வாங்குவதைப் பார்க்கும்போது...
12. வெற்றியும் தோல்வியும் நீண்ட நாட்களுக்கு முன்னர் இணையத்தில் ஒரு படம் பகிரப்பட்டது. அந்தப் படத்தில் மூன்று சிறுவர்கள் இருந்தனர். பள்ளிக்கூடத்து...
11. சிரித்து வாழ வேண்டும் பெரும் துன்பங்கள் தினமும் நம்மைத் தாக்குவதில்லை. அப்பப்போ வரும். அவற்றிலிருந்து எப்படி மீண்டு வரலாம் என்பதை முந்தைய...