சிலரது படைப்பூக்கம் எப்போது, எப்படி, என்ன விதமாகப் பொங்கும் என்று சொல்லவே முடியாது. இந்த, பால் பொங்குவது – இட்லி மாவு பொங்குவது போலப்...
நகைச்சுவை
♠ கடுகு இந்தக் கட்டுரையை படித்து முடித்தவுடன் மளமவென்று நகைச்சுவைக் கதை, கட்டுரைகள் எழுதிக் குவிக்கலாம் என்று நீங்கள் எண்ணினால் ஏமாந்துதான்...
♠ ரா.கி.ரங்கராஜன் ‘‘எல்லோரும் டிபன் சாப்பிட்டுவிட்டு புரொக்ராமுக்கு போகலாம்’’ என்று யாரோ குரல் கொடுத்ததும் எல்லோரும் சிற்றுண்டிகள் வைக்கப்பட்டு...
♠ உ.வே. சாமிநாதையர் திருவாவடுதுறை யாதீனத்து மகா வித்துவானாக இருந்து புகழ்பெற்று விளங்கிய திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களைப் பற்றி...
டிவி சீரியல் பார்த்து அழுது கொண்டும், ஓடிடி படங்களைப் பார்த்துக் கொலை காண்டாகியும் கொண்டிருந்த ஒரு தினத்தின் முன்மதியத்தில் எனக்குச் சில...
♠ கல்கி சம்பாஷணைக் கலையில் ‘விவாதம்’ என்னும் அம்சம் முக்கியமான ஒரு ஸ்தானத்தை வகிக்கிறது என்று சொல்லலாம். உலகிலே வசிக்கும் சுமார் நூற்றி எழுபத்தைந்து...
♠ ஜ.ரா. சுந்தரேசன் யார் வேண்டுமானாலும் விழலாம். நான்கூட சமீபத்தில் விழுந்தேன். பூமிக்கு ஆகர்ஷண சக்தி அதாவது ஈர்ப்பு சக்தி உள்ளவரை விழுவதைப் பற்றி...
♠ சாவி “என்ன உத்தியோகம் சார், இது? பத்து வருசமா நானும் அட்டெண்டராத்தான் இருக்கேன்; நீங்களும் ஹெட்கிளார்க்காகவே இருக்கீங்க. சலிச்சுப் போகல்லே...
♠ தேவன் நானும் என் ராஜமும் மைத்துனியின் கல்யாணத்திற்குச் சென்று விட்டு உத்தமர் கோவிலிலிருந்து ரயிலில் திரும்பி வந்து கொண்டிருந்தோம். ஏதோ ஒரு...
நான் இருபதிற்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் குழுமங்களில் இருக்கிறேன். அதனால் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் அறுநூறு மெசேஜ்களாவது வரும். பள்ளி முடித்து...