கடந்த மார்ச் நான்காம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தித்தான் இந்தியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. கோப்பையையும்...
தமிழர் உலகம்
தமிழ்நாடு அரசின் சார்பில் சிங்கப்பூரில் ஸ்டார்ட்அப் ஒருங்கிணைப்பு மையங்கள் திறக்கப்படவுள்ளன. சிங்கப்பூர் மீதான தமிழர்களின் ஆர்வம் உண்மையில் 1800...
தமிழ்நாடு அரசின் சார்பில் அரசுப் பள்ளிகளை சேர்ந்த 52 மாணவ, மாணவிகள் கடந்த பெப்ரவரி மாதம் மலேசியாவுக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்...
இந்தியா – சீனா இரு நாடுகளும் இன்னொரு நாட்டுடைய வளர்ச்சியை அச்சுறுதலாக அல்லாமல் வாய்ப்பாகத்தான் பார்க்கவேண்டும். இரு நாடுகளும் கடந்த கால...
அர்மீனியாவில் ரஷ்யர்களுக்கு அடுத்தது அதிகம் இருக்கும் புலம்பெயர் மக்கள் இந்தியர்கள்தாம். சோவியத் காலம்தொட்டே இந்தியாவிலிருந்து உயர்கல்விக்கு...
இந்தியத் தேசிய ஆவணக் காப்பகம் சார்பில் சில வாரங்களுக்கு முன்பு கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில் இந்தியாவுக்கும் ஓமனுக்கும் இடையேயான பல்லாயிரம்...
ஜெர்மனியின் ஹம்பர்க் பல்கலைக்கழகத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு தமிழ் இலக்கியம் சார்ந்து மிக முக்கியமான பணி ஒன்று தொடங்கப்பட்டது. அடுத்த இரு...
பிரான்கோபோனி என்பது,பிரெஞ்சு மொழி பேசும் ஆண்கள்- பெண்களைக் குறிக்கும் சொல். ஐந்து கண்டங்களையும் சேர்த்து 321 மில்லியன் பிரெஞ்சு மொழி பேசுபவர்கள்...
‘இந்தியா, நார்வே இடையேயான வர்த்தகப் பரிமாற்றங்கள் அடுத்த பத்து ஆண்டுகளில் இப்போதிருப்பதை விடப் பல மடங்கு அதிகரித்திருக்கும்’ என்கிறார் இந்தியாவுக்கான...
தமிழ்நாட்டிலிருந்து பாகிஸ்தானுக்கு ஒவ்வொரு மாதமும் குறைந்தது 30 தபால்களாவது சென்றுகொண்டிருந்தன. 2019ஆம் ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய...