Home » இலக்கியம் » நாவல் » Page 3
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 76

76 ம்க்கும் ‘சமீபத்துல நான் எழுதின எதையாவது படிச்சியா’ என்று கேட்டார் பாலகுமாரன், மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் வாசல் படிக்கட்டில்...

இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 75

75 இருக்கேன் பாவம். அகதிகள் எவ்வளவு பேர் வந்திருந்தாங்க? போய்ட்டு வந்தியே. எப்படி இருந்தது எக்ஸ்பீரியன்ஸ்? என்று ஆபீசிலும் டிரைவ் இன்னிலுமாக ஏகப்பட்ட...

இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 74

74 வார்த்தைகள் மைசூர் வண்டியில் ஏறிக்கொண்ட பிறகு, இலங்கை அகதிகளுக்காகப் போட்ட லீவை என்னவாவது செய்து தீர்த்தாகவேண்டும் என்பதைத் தவிர மைசூருக்குப்...

இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 73

73 கிளுகிளுப்பு ஏதோ ஒரு நினைப்பில் நம்பியிடம் சொல்லிவிட்டானே தவிர, பத்மா பெங்களூர் போகப்போவதாய் அவனிடம் சொன்னதுதான். அவள் போனாளா இல்லையா என்பதுகூட...

இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 72

72 அகதி இலங்கை அகதிகளுக்கு உதவப்போகிறேன் என்று கிளம்பிவிட்டானே தவிர ராமேஸ்வரம் என்கிற பெயருக்குமேல் அவனுக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை என்பது...

இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 71

71 பித்தம் ‘கொய்லோ கோழிமுட்டை!’ என்று கத்தியபடியே கட்டம் போட்ட சட்டையும் காக்கி பேண்டுமாக வினோதமாய் நடந்து வந்த உயரமான நடுத்தர வயதைக்...

இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 70

70 சித்தம் அலைந்தடங்கி ஒரு இடமாய் அமர ஆரம்பித்திருந்த அவனைப்போலவே  அவனுடைய ஆபீஸ் வாழ்வும் அமைதியாகத் தொடங்கியிருந்தது என்று பார்த்தால், ஆபீஸுக்கே...

இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 69

69 சந்தர்ப்பங்கள் ‘ஏய் என்னா மேன். எப்பப் பாத்தாலும் உனக்கு பொண்ணுங்களோட பேச்சு. சீட்ல உக்காந்து வேலைய பாரு. பொம்பள கிட்டப் பேசினா காது...

இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 68

68 ஈட்டி இல்லாததற்காக ஏங்குவதோ இழந்ததை எண்ணி அழுவதோ அவன் இயல்பிலேயே இல்லை என்றாலும் கையில் காசில்லாமல் போகும்போதெல்லாம் டிவி வாங்கித் தருகிறேன் என்று...

இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 67

67 உலகம் தெரியவில்லை சாரு நிவேதிதா என்கிற பெயரைக் கேட்டாலே நவீன இலக்கிய உலகில் யாருக்கும் பிடிக்கவில்லை என்பதும் அவனை இவனுக்குப் பிடித்துப்போக ஒரு...

இந்த இதழில்

error: Content is protected !!