Home » Archives for செ இளங்கோவன் » Page 3

Author - செ இளங்கோவன்

Avatar photo

நம் குரல்

அரசியல் நாகரிகம் எங்கே போனது?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் நிலையை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது. அவர் படித்த இருபதாயிரம் புத்தகங்களில், ‘பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே பகைவனுக்கருள்வாய்’ என்ற பாரதியின் பாடல் வரிகள் இல்லாமல் போனது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. பாரதி ஏன் பகைவனுக்கும் அருள வேண்டுமென்று சொன்னான்? ‘பகை...

Read More
நம் குரல்

குஜராத் மாடலும் தொங்குபாலமும்

குஜராத்திலுள்ளது மோர்பி நகரம். இந்நகரை மச்சு நதி இரண்டாகப் பிரிக்கிறது. இதை இணைப்பதற்காக ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது ஒரு தொங்கு பாலம். இது ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டது. அதுதான் இப்போது அறுந்து விழுந்து, இது எழுதப்படும் நேரம்வரை, நூற்று நாற்பத்தியொரு பேரைப் பலிவாங்கி, அனைவரையும் சோகத்தில்...

Read More
நம் குரல்

காந்தி ஜெயந்தியும் ஆர்.எஸ்.எஸ்ஸும்

காந்தி ஜெயந்தியன்று ஆர்.எஸ்.எஸ். ஊர்வலமா என்று தமிழகத்தில் பெரும் சர்ச்சையாகிவிட்டது. ஏன்? கொஞ்சம் பழைய பக்கங்களைப் புரட்டிப் பார்ப்போம். ‘இந்துக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதுதான் தங்களுடைய நோக்கம் என்று ஆர்.எஸ்.எஸ். கூறுகிறது. ஆனால், நடைமுறையில் அந்த இயக்கத்தவர் அப்படி நடந்துகொள்ளவில்லை...

Read More
நம் குரல்

மனுதர்மம் என்னதான் சொல்கிறது?

‘நீங்கள் எப்போது பார்த்தாலும் கடவுள் இல்லை; இல்லை என்றே சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே, ஒருநாள் கடவுள் உங்கள் முன்னால் வந்து நின்றால் என்ன செய்வீர்கள்?’ என்று பெரியாரிடம் ஒருவர் கேட்டார். ‘கடவுளே நேரில் வந்த பிறகு எனக்கென்ன பிரச்னை? கடவுள் இருக்கிறார் என்று பிரசாரம் செய்வேன்’ என்று சர்வசாதாரணமாகப்...

Read More
நம் குரல்

‘சூத்திரர்கள்’ என்பவர்கள் யார்?

தமிழக பாஜகவினருக்கு, மக்களின் அன்றாடப் பிரச்னைகளெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. கி. வீரமணிக்கு நடந்த ஒரு பாராட்டு விழாவில், ஆ. ராசா பேசிய பேச்சுத்தான் தலையாய பிரச்னையாகிவிட்டது. அப்படி அவர் பேசியதுதான் என்ன? ‘இந்து மதத்தில் இருந்து வெளியேற விரும்பினால் நீதிமன்றங்கள் அனுமதிப்பதில்லை. உச்சநீதிமன்றம்...

Read More
நம் குரல்

‘நீட்’ என்னும் வன்முறை

இந்தியா முழுமைக்கும் ஒரே தேர்வு; அதுதான் ‘நீட்’ தேர்வு. மருத்துவக் கல்வியின் தரத்தை உறுதி செய்யவும், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்தவுமே நீட் தேர்வு கொண்டு வரப்படுவதாக பாஜக அரசு பேசியது. அதிலிருந்து விலக்குக் கேட்கும் தமிழகத்திற்கும் பிடிவாதமாகத் தர மறுக்கிறது...

Read More
நம் குரல்

இவர்கள் எங்கே போகிறார்கள்?

‘இனிய உளவாக இன்னாத கூறல் / கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று’ இந்தக் குறளுக்கு யாரும் அரும்பதவுரை சொல்லி விளக்கத் தேவையில்லை. என்றாலும் நமது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு மட்டும் பொருள் சொல்லித்தான் ஆகவேண்டும் போலிருக்கிறது. காரணம், அவர் படித்த இருபதாயிரம் புத்தகங்களில், திருக்குறள் மட்டும்...

Read More
நம் குரல்

இலவசங்களும் ஏழைத்தாயின் மகனும்

‘இலவசங்கள், நாட்டின் பொருளாதாரத்தையே சீரழிக்கின்றன’ என்று கடந்த ஜூலை மாதத்தில், நமது மாண்புமிகு பிரதமர் மோடிஜி போகிற போக்கில் ஒரு போடு போட்டார். அது போதாதென்று, ‘தேர்தலின்போது அரசியல் கட்சிகள் வெளியிடும் சுயநலம் கொண்ட இலவச அறிவிப்புகள், நாடு தற்சார்பு அடைவதைத் தடுத்து, நேர்மையாக வரி...

Read More
நம் குரல்

வியக்க வைக்கும் பிரதமர்!

’எனக்கென்று ஒரு கனவு இருக்கிறது. வலிமையான, சுதந்திரமான, தன்னிறைவு பெற்ற, மனித குலத்திற்குச் சேவையாற்றுவதில் முன்னிற்கும் நாடுகளில் முதன்மையான நாடாக இந்தியா இருக்க வேண்டுமென்பதுதான் அந்தக் கனவு’ என்று மறைந்த ராஜிவ் காந்தி பேசினார். அன்றைக்கு ராஜிவ் காந்தி பேசியதைப் போலவே, இன்றைக்கு நமது பிரதமர்...

Read More
நம் குரல்

தந்திரக் கூட்டம்

பெரியார் மறைந்து ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாகின்றன. என்றாலும் ‘முன்னை இட்ட தீ முப்புரத்திலே, பின்னை இட்ட தீ தென் இலங்கையில், அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே, யானும் இட்ட தீ மூள்க மூள்கவே’ என்று பட்டினத்தடிகள் தன் அன்னையின் சிதைக்குத் தீ மூட்டிதைப்போல், பெரியார் என்கிற கலகக்காரர் சனாதனத்திற்கெதிராக மூட்டிய...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!