100. காந்தி தேசம் பிறந்தது 1916 ஃபிப்ரவரி 6 அன்று பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் காந்தி நிகழ்த்திய உரை பல்வேறு தலைப்புகளைத் தொட்டுச்சென்றது. அவற்றைச் சுருக்கமாகத் தொகுத்துப் பார்ப்போம்: 1. மாணவர்களாகிய நீங்கள் பேச்சைமட்டும் நம்பாதீர்கள். அதன்மூலம் எல்லா அறிவையும் பெற்றுவிட இயலும் என்று...
இதழ் தொகுப்பு 7 days ago
100. பூரணம் வானில் பருந்தொன்று நெடுநேரமாக வட்டமிட்டுக்கொண்டே இருந்தது. அதன் வட்டம் விரியும் எல்லைக்குள் வந்த தருக்களெல்லாம் சட் சட்டென்று அசைவதை நிறுத்த ஆரம்பித்தன. காற்று ஒடுங்கியது. பட்சிகள் ஒடுங்கின. பகல் தனது நிறத்தைக் குறைத்துக்கொண்டு சாம்பர் பூசிப் புலப்பட ஆரம்பித்தது. மித்ரனின் நிறம்...