97. பிரம்ம லிபி ருத்ர மேருவின் அடிவாரத்தில் சர்சுதியின் கரையில்தான் படுத்திருந்தேன். பல நாள்களாக உறக்கமற்று இருந்ததனாலோ, எல்லாம் போதுமென்ற நிச்சலனம் உண்டாகியிருந்ததனாலோ, வழக்கத்தினும் அதிகம் பசித்து, வழக்கத்தினும் அதிகம் உண்ட களைப்பினாலோ தெரியவில்லை. எவ்வளவு நேரம் உறங்கினேன் என்றே தெரியாமல்...
இதழ் தொகுப்பு 1 week ago
97. பேச்சு வலை ஜனவரி 2 அன்று, காந்தி சூரத் நகருக்கு வந்தார். அங்கு ஆரிய சமாஜம் அமைத்திருந்த கோயில் ஒன்றைத் திறந்துவைத்துப் பேசிய காந்தி, அந்தக் கோயிலும் அங்கு வழிபட வருகிறவர்களும் வளத்துடன் செழிக்கவேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டார். அதே நாளில் காந்திக்கான வரவேற்புக் கூட்டம் ஒன்றும் நடைபெற்றது...